கதவ திறந்தபோதே ஓடியிருக்கலாமே! ஆரவ் புலம்பல்

  • IndiaGlitz, [Monday,September 18 2017]

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் வையாபுரி வெளியேறியபோதே தெரிந்துவிட்டது இனிமேல் உள்ள டாஸ்க்குகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்று. இன்று என்ன டாஸ்க் கொடுக்கப்பட்டதோ தெரியவில்லை, பிக்பாஸ் குடும்பத்தினர் குற்றுயிரும் குலை உயிருமாக உள்ளனர்.

ஒரு பக்கம் கணேஷை தரதரவென ஆரவ் பிடித்து இழுக்க, இன்னொரு பக்கம் சினேகனுக்கு இருவர் ஒத்தடம் கொடுக்கின்றனர். ஆரவ் முதன்முதலாக புலம்ப ஆரம்பித்துள்ளார். 'இதுவரைக்கும் குடிச்ச பாலெல்லாம் ரத்தமா ஓடுது. டைட்டில் வாங்கி அந்த அம்பது லட்ச ரூபாயை உடம்புக்கே செலவு செய்ய வேண்டிய நிலை வந்துடும் போல. கதவ திறக்கறேன்னு சொன்னப்பவே புரிஞ்சிருக்கணும், போகாம இருந்தது எங்க தப்புதான்' என்று புலம்பி தள்ளுகிறார்.

உடல் அளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக உள்ள ஆரவ்வே புலம்பும் வகையில் அப்படி என்ன டாஸ்க் கொடுத்தார்கள் என்பதை இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம்

More News

பிக்பாஸ் 100வது நாளில் ஓவியா: ரசிகர்கள் உற்சாகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா இடையிலேயே மனநிலை காரணமாக வெளியேறிவிட்டாலும் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இன்னும் குறையவே இல்

என் ஹீரோவை பார்த்துவிட்டேன், 33 வருட கனவு நிறைவேறியது: குஷ்பு

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவை நேரில் பார்க்க தமிழகத்தில் பலர் கனவு கண்டுகொண்டிருக்கும் நிலையில் கடந்த 33 வருடங்களாக நேரில் பார்க்க வேண்டும்...

எந்த பெற்றோருக்கும் எங்க துன்பம் வரக்கூடாது: அப்ரீனாவின் பெற்றோர் உருக்கம்

நடிகைகள் டிஸ்கோசாந்தி, லலிதகுமாரியின் சகோதரரும், துணை இயக்குனருமான அருள்மொழிவர்மன் அவர்களின் மகள் அப்ரீனா கடந்த 8-ம் தேதி பள்ளிக்குச் சென்றவர் திடீரென காணாமல்போனார்...

அஜித்தின் 'விவேகம்' படத்தை பாராட்டிய சஞ்சய்தத்

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை அடித்து நொறுக்கி நல்ல வசூலை பெற்றது என்பது அறிந்ததே...

நடிகை மீனா: குழந்தை நட்சத்திரம் முதல் குடும்ப கேரக்டர் வரை....

நடிகை மீனா: குழந்தை நட்சத்திரம் முதல் குடும்ப கேரக்டர் வரை....