close
Choose your channels

ஆர்யாவுக்கு இரண்டாவது தோல்வி

Monday, February 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒருபுறம் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3-0 என்ற கணக்கில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை வென்று சாதானை படைத்து வந்துள்ள நிலையில் இன்னொர்ரு புறம் சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் ஆர்யா தலைமையிலான சென்னை ரினோஸ் அணி இரண்டாவது போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது


சுதீப் தலைமையிலான கர்நாடக புல்டோசர் அணியிடம் 85 ரன்கள் வித்தியாசத்தில் ஏற்கனவே தோல்வி அடைந்த ஆர்யாவின் சென்னை ரினோஸ் அணி, நேற்று அகில் அக்கினி தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணியுடன் மோதியது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை ரினோஸ் கேப்டன் ஆர்யா, பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை ரினோஸ் அணியின் விக்ராந்த் மிக அபாரமாக விளையாடி 64 பந்துகளில் சென்சுரி அடித்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்கள் எடுத்தது.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய அகில் அக்கினி தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரட்டியாக விளையாடி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment