அருண்விஜய்யின் 31வது படம் குறித்த முக்கிய அப்டேட்!

  • IndiaGlitz, [Sunday,January 10 2021]

அருண் விஜய் நடிப்பில் ’ஈரம்’ இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த ’குற்றம் 23’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிந்து வந்தனர் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் அருண் விஜய்யின் 31வது படமான இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ’அருண்விஜய் 31’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து படக்குழுவினர் அனைவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர், டிரைலர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. அருண் விஜய் ஜோடியாக ரெஜினா நடித்துள்ள இந்த படத்தில் ஸ்டெபி பட்டேல் என்ற நடிகை முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்

சிஎஸ் சாம் இசையில், ராஜசேகர் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் பகவதி பெருமாளும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அதிரடி ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

More News

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட முதல் நடிகை: ரஜினி பட நடிகைக்கு குவியும் வாழ்த்து!

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட தற்போது இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் நடிகை

தமிழ் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி டெல்லி மாடல் அழகிகளை ஏமாற்றிய கும்பல்!

தமிழ் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட 2 மாடல் அழகிகள் சென்னையில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கமல் கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கும் ஆரி உள்பட 4 போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை கமல் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு உடனடியாக பதில் சொல்லும் போட்டியாளர்கள் இன்று அவர் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருப்பது

திடீர் திருமணத்திற்கு காரணம் என்ன? மனம் திறந்த ஆனந்தி!

பிரபுசாலமன் இயக்கிய 'கயல்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் 'சண்டிவீரன்' 'பொறியாளன்' 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' 'விசாரணை' 'பரியேறும் பெருமாள்'

சீரியல் நடிகையின் புதிய போட்டோஷூட்! இணையத்தில் வைரல்!

கமலஹாசனின் 'தேவர்மகன்', சேரனின் 'பாண்டவர் பூமி' உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பின்னர் 'மொழி' 'சந்தோஷ் சுப்பிரமணியம்' 'வாலிபராஜா' 'மன்னார் வகையறா' 'கஜினிகாந்த்'