பேரறிவாளனை கருணைக்கொலை செய்துவிடுங்கள்: அற்புதம்மாள் உருக்கம்

  • IndiaGlitz, [Friday,June 15 2018]

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் பேரறிவாளனை விடுதலை செய்ய கடந்த பல ஆண்டுகளாக அவருடைய தாயார் அற்புதம்மாள் சட்டப்போராட்டம் உள்பட பல்வேறு விதங்களில் போராடி வருகிறார்.

இந்த நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு விடுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து அதன் பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பியது. ஆனால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் தமிழக அரசின் இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார். இதன் மூலம் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை கேள்விக்குறியாகிவிட்டது.

இந்த நிலையில் தனது கடைசி முயற்சியும் தோல்வி அடைந்த விரக்தியில் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. திடீரென இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் தலையீடு எப்படி வந்தது என்றுதெரியவில்லை. பேரறிவாளனை விடுவிக்க விருப்பம் இல்லாவிட்டால் அவரை மத்திய அரசே கருணைக் கொலை செய்து விடலாம் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
 

More News

இரண்டாவது திருமணமா? 'கலக்க போவது யாரு' நவீன் விளக்கம்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'கலக்க போவது யார்' நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நவீன் தனது முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதாகவும்

'காலா' படத்துடன் கனெக்சன் ஆனது அஜித்தின் 'விசுவாசம்'

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் 'விசுவாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் முடிவடைந்தது.

'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் புதிய விதிமுறைகள்

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்பாக உள்ளது. பிக்பாஸ் முதல் பாக நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது போலவே

சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' குறித்த முக்கிய அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

துல்கர் சல்மானின் அடுத்த தமிழ்ப்பட டைட்டில் அறிவிப்பு 

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் அதன் பின்னர் 'சோலோ' மற்றும் 'நடிகையர் திலகம்