விஜய்யின் 'கோட்' படத்தின் 13 நாள் வசூல்.. அதிகாரபூர்வமாக அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி..!

  • IndiaGlitz, [Wednesday,September 18 2024]

தளபதி விஜய் நடிப்பில் உருவான 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது, இப்படத்தின் 13 நாட்களின் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த தகவல் இணையத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

'கோட்' திரைப்படம் வெளியான முதல் நாளில் 126 கோடிக்கும் மேற்பட்ட வசூலை கொட்டியது. இதை தொடர்ந்து, படத்தின் இந்த படத்தின் வசூல் குறித்து அவ்வப்போது படத்தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறது.

இந்த நிலையில் ‘கோட்’ வெளியாகி 13 நாட்கள் முடிவில், மொத்தம் 413 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு முன்னர், விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படமும் 400 கோடிக்கும் மேற்பட்ட வசூலை நிலையில் அடுத்தடுத்து விஜய்யின் இரண்டு படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

மூன்று மாநிலங்கள், மூன்று கதைகள், பிரம்மாண்ட பான் இந்திய திரில்லர் திரைப்படம்

ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்  தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான

2025-ம் ஆண்டு ராசிபலன் : உங்கள் ராசிக்கு என்ன பலன்கள்..?

பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், வருகின்ற 2025-ம் ஆண்டில் நடைபெற உள்ள முக்கியமான கிரக பெயர்ச்சிகள் மற்றும்

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த விஜய்.. அமைச்சர் உதயநிதி கூறிய கமெண்ட்..!

நேற்று பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், பெரியார் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படம்: கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி பாராட்டு..!

செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று என கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

லாரியை பல கிமீ துரத்தி பிடித்த பிரபல நடிகை: சினிமா பாணியில் ஒரு நிஜ சேஸிங்!

சினிமா பாணியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை பிரபல நடிகை ஒருவர் தனது காரில் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.