பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனாவின் இரங்கல் செய்தி!

  • IndiaGlitz, [Tuesday,August 06 2019]

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும், பத்திரிகையாளர் மற்றும் கல்வியாளருமான ராஜலட்சுமி பார்த்தசாரதி அவர்கள் இன்று தனது 93வது வயதில் காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவரது மறைவிற்கு திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் தயாரிப்பாளரும் ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சி.இ.ஓவுமான அர்ச்சனா கல்பாதி அவர்கள் ராஜலட்சுமி அவர்களின் மறைவிற்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பத்மா சேஷாத்திரி பாலபவன் பள்ளியின் ஒவ்வொரு மாணவருக்கும் இன்று ஒரு துக்கரமான நாள். நாம் விரும்பும் ஒவ்வொன்றையும் நம் கனவு நனவாகவும் அவர் சொல்லி கொடுத்தார். நம்முடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் இப்படி ஒருவர் இருந்தது நமது பெருமையே. நம் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்த காரணமாக இருந்த ஒரு உண்மையான பெண்ணியவாதி. உங்கள் இழப்பு எங்களுக்கு ஈடு இணையில்லாத இழப்பு. உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்' என்று கூறியுள்ளார்.

More News

காஷ்மீர் பிரச்சனையில் மோதிக்கொண்ட இந்திய பாகிஸ்தான் வீரர்கள்

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் இரண்டாகப் பிரிக்கப் பட்ட விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

காஷ்மீர் பிரச்சனை: அமலாபாலுக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்

காஷ்மீர் மாநிலத்தில் 370ஆவது சிறப்பு அந்தஸ்தை நேற்று மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன்களாக பிரிக்க முடிவு செய்துள்ளது.

அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தமிழ் சினிமா உலகினர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருவது திருட்டு டிவிடி மற்றும் சட்டவிரோதமாக ஆன்லைனில் படம் வெளியிடுவது

ஒய்.ஜி.மகேந்திரன் தாயார் காலமானார்

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93

சூர்யாவுக்கு நன்றி கூறிய பிரபாஸ்! ஏன் தெரியுமா? 

பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடித்த 'சாஹோ' திரைப்படம் முதலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் பணிகள் தாமதம்