கடிதத்தை பார்த்ததும் கதறியழுத அர்ச்சனா: வீடியோ பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான அர்ச்சனா கதறி அழுத காட்சியின் வீடியொ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெயா டிவி, சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி என பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி மற்றும் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அர்ச்சனா. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். தற்போது அர்ச்சனா விஜய் டிவியில் தொகுப்பாளினியாக உள்ளார்.

இந்த நிலையில் அர்ச்சனா சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிய போது அவரது மகள் ஸாரா அவருக்கு கடிதம் மற்றும் பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார். அந்த கடிதத்தை படித்து பார்த்த உடன் அர்ச்சனா உணர்ச்சி மிகுதியால் ஆனந்தக்கண்ணீருடன் கதறி அழுத காட்சியின் வீடியோ அவரது இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அர்ச்சனாவின் மகள் ஸாரா தனது தாயாரின் பெருமை குறித்து 7 பக்கங்களில் கடிதம் எழுதி உள்ளார் என்பதும் அந்த கடிதத்தை படித்து தான் அவர் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுததாக தெரிகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More News

சந்தானத்துடன் மீண்டும் கைகோர்க்கும் உதயநிதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

 உதயநிதி நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற திரைப்படம் உள்பட ஒரு சில திரைப்படங்களில் சந்தானம் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் இருவரும் சேர்ந்த காமெடி காட்சிகள் மிகப் பெரிய அளவில்

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!

பாலியல் குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என தாய்லாந்து பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்தால் விருதுகள் உறுதி: வைரமுத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த கதையில் நடித்தால் அவருக்கு விருதுகள் உறுதி என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

ஒரே நேரத்தில் வெளியாகும் பார்த்திபன் - லிங்குசாமி படங்கள்: இதற்கு முன் மோதியுள்ளதா?

லிங்குசாமி இயக்கிய 'தி வாரியர்' என்ற திரைப்படம் ஜூலை 14ஆம் தேதியும்  பார்த்திபன் நடித்து இயக்கிய 'இரவின் நிழல்' திரைப்படம் ஜூலை 15-ஆம் தேதியும் வெளியாக உள்ளது.

மெக்கா புனித பயணம் சென்ற இயக்குனர் அமீர் வீட்டில் நிகழ்ந்த துயரம்: திரையுலகினர் இரங்கல்

இயக்குனர் அமீர் மெக்கா புனித பயணம் மேற்கொண்ட நிலையில் அவரது வீட்டில் நிகழ்ந்த துயரம் காரணமாக மெக்கா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு அவர் திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.