வீரப்பனை பிடித்த ஐபிஎஸ் அதிகாரிக்கு காஷ்மீரில் முக்கிய பணி

  • IndiaGlitz, [Thursday,June 21 2018]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் பாஜக தனது ஆதரவை விலக்கி கொண்டதால் மெகபூபா முப்தி ஆட்சி முடிவுக்கு வந்தது. மேலும் அம்மாநிலத்தில் தற்போது ஆளுனர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் கவர்னருக்கு ஆலோசகராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் உள்பட இரண்டு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஜயகுமார் ஐபிஎஸ் அவர்களும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைமை செயலாளர் வியாஸ் ஐஏஎஸ் அவர்களும் கவர்னருக்கு ஆலோசகராக இருப்பார்கள் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயகுமார் ஐபிஎஸ் அதிகாரியாக தமிழகத்தில் பணிபுரிந்தபோது பல வருடங்களாக மூன்று மாநிலங்களுக்கு தண்ணி காட்டி கொண்டிருந்த சந்தனக்கடத்தில் வீரப்பனை சுட்டுபிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ராகுல் காந்தியை அடுத்து சோனியாவை சந்திக்கும் கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து பல மாதங்கள் ஆகியும் எந்தவித பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை என்று குற்றம் சொல்லும் நபர்கள் வாய்பிளக்கும் வகையில் அவருடைய சமீபத்திய செயல்கள் உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் வெங்காயத்தால் ஏற்பட்ட பிரச்சனை

கேரட் பொறியலில் வெங்காயம் போடவில்லை என்ற சின்ன பிரச்சனையால் பிக்பாஸ் வீடே நேற்று ரணகளமானது

இணையத்தில் லீக் ஆனது 'தளபதி 62' பட டைட்டில்?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு சன் டிவியில் வெளியாகவுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் ஆர்வக்கோளாறில் 'வேற லெவல்' என்பதுதான்

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா? ராகுல் சந்திப்புக்கு பின் கமல் பேட்டி

உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று மாலை டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.

விஜய்யை திடீரென சந்தித்த சிவகார்த்திகேயன்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நேற்று நடைபெற்றது. அதேபோல் நேற்றுடன் சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா'