விஜய் தந்தை எஸ்.ஏ.சி மீதான வழக்கு: சென்னை கோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Monday,October 08 2018]

நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமின் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது

சமீபத்தில் விருகம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், 'திருப்பதி கோவிலுக்கு அளிக்கும் காணிக்கை கடவுளுக்கு லஞ்சம் என கூறினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பதிவுசெய்யப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என எஸ்.ஏ.சி மனுதாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை இன்று நடந்த நிலையில் எஸ்.ஏ.சி-க்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

More News

ஐஸ்வர்யா வெளியேறாதது வியப்பை அளித்தது: ரித்விகா

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளரான ரித்விகா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஐஸ்வர்யா வெளியேறுவார் என நாங்கள் அனைவரும் நினைத்தபோது திடீரென சென்றாயன் வெளியேறியது

'பேட்ட' படக்குழுவினர்களுக்கு 'குணமா' கோரிக்கை விடுத்த கார்த்திக் சுப்புராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கோரிக்கையை தனது படக்குழுவினர்களுக்கு முன்வைத்துள்ளார்.

விஜய்சேதுபதி அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

ஒவ்வொரு ஆண்டும் புரோ கபடி போட்டிகள் நடந்து வருவது தெரிந்ததே. கடந்த ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன், தமிழ் தலைவாஸ் அணிக்கு விளம்பர தூதராக இருந்தார்

'ஜருகண்டி' ரிலீஸ் தேதி அறிவிப்பு: பிக்பாஸ் டேனியலுக்கு திருப்பம் ஏற்படுமா?

ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜருகண்டி' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

விஷால் பாணியில் களத்தில் இறங்கிய வரலட்சுமி

கமல் பாணியில் விஷாலும் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பதும், அந்த நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இன்றுமுதல் ஒளிபரப்பாகவுள்ளது என்பதும் தெரிந்ததே