சீயான் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த இன்னொரு நாயகன்

  • IndiaGlitz, [Thursday,March 15 2018]

சீயான் விக்ரம் மகன் துருவ், இயக்குனர் பாலா இயக்கி வரும் 'வர்மா' என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான். இந்த நிலையில் சீயான் குடும்பத்தில் இருந்து இன்னொரு நாயகன் கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்

சீயான் விக்ரம் சகோதரியின் மகன் அர்ஜுமன் என்பவர் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

சினிமா பள்ளியில் நடிப்பு கலையை முறையே பயின்றுள்ள இவருக்கு சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில், குடும்பத்தினரின் அரவணைப்போடு கலையுலகத்திற்கு அறிமுகமாகிறார் அர்ஜுமன். சீயானின் இரண்டு வாரிசுகளும் திரையுலகில் அவரை போலவே ஜொலிக்க நமது வாழ்த்துக்கள்

More News

5 தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் கைது! திரையுலகினர் மகிழ்ச்சி

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் 5 பேர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கமல் ஒரு நாகரீகமான அரசியலை நடத்த வேண்டும். தமிழிசை செளந்திரராஜன்

பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் நேற்று கமல் கட்சியில் சேர விண்ணப்பம் செய்ததாக அக்கட்சியின் நிர்வாகிகள் ஆதாரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.

ரிஜிஸ்தர் திருமணம் செய்யும் காதலர்களுக்கு திடீர் சிக்கல்:

பெற்றோர்களுக்கு தெரியாமல் ரிஜிஸ்தர் திருமணம் செய்யும் காதலர்களுக்கு கிடுக்கிப்பிடியாக இனிமேல் ரிஜிஸ்தர் திருமணம் செய்து கொள்பவர்கள் பெற்றோர் அனுமதியை பெற வேண்டும்

டிரெக்கிங் கிளப் உரிமையாளர் வீட்டில் போலீஸார் திடீர் சோதனை

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னும் ஒருசிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இரண்டு திரையுலக மேதைகளின் படத்தில் சாந்தனு

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் படத்தில் சாந்தனு நடிக்கவுள்ளார்.