அஜித்துக்கு அண்ணா பல்கலை. துணைவேந்தர் பாராட்டு

  • IndiaGlitz, [Wednesday,October 10 2018]

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஆளில்லா விமான போட்டியில் அஜித் ஆலோசகராக உள்ள தக்சா குழு இரண்டாம் இடத்தை பிடித்தது என்பது அனைவரும் அறிந்ததே. பரிசுடன் திரும்பி வந்த தக்சா குழுவினர்கள் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிலையில் அஜித்தின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்ட விமானத்திற்கு பரிசு கிடைத்துள்ளதால் அஜித்துக்கு அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் தக்சா குழுவில் உள்ளவர்கள் அஜித் குறித்து கூறியபோது, 'அஜித் எங்களுடன் மற்ற விஷயங்கள் குறித்து பேசினாலும் தன்னுடைய படம் குறித்தும் தன்னை பற்றியும் பேச மாட்டார். மேலும் இது உங்கள் கண்டுபிடிப்பு. உங்களை முதன்மைப்படுத்துங்கள், என்னை முன்னிலைப்படுத்த வேண்டாம்' என்று கூறுவார். ஆளில்லா விமான தயாரிப்பில் அவருக்கு இருக்கும் அறிவு, சர்வதேச பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இணையானது' என்றும் தக்சா குழுவினர் கூறியுள்ளனர்.

More News

சிம்புவுடன் நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை: தனுஷ்

தனுஷ் நடித்த 'வடசென்னை' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாகத்தான் இருந்தது.

வைரமுத்து-சின்மயி விவகாரத்தில் தலையிடும் தேசிய பெண்கள் ஆணையம்

கவியரசர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்பட ஒருசில பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் கூறி வருகின்றனர்.

சிம்பு-சுந்தர் சி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் சிம்புவின் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில்

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சைக்கோ த்ரில்லர் படங்கள்

கடந்த வெள்ளியன்று வெளியான விஷ்ணுவிஷாலின் சைக்கோ த்ரில்லிங் படமான 'ராட்சசன்' நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இந்த தந்திரத்தை வேற எங்காவது காட்டுங்க: வைரமுத்துக்கு பதிலடி கொடுத்த பெண் பத்திரிகையாளர்

வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. எதற்கெடுத்தாலும் முந்தி கொண்டு கருத்து சொல்லும் ஒருசிலர் இந்த விஷயம் குறித்து மெளனமாக இருந்தாலும்