வெளியே வந்த அனிதாவின் முதல் பதிவு: என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் அனிதா என்பது அனைவரும் அறிந்ததே. தனித்தன்மையுடனும், அர்ச்சனா, பாலாஜி ஆகிய இரண்டு குரூப்புகளில் எந்த குரூப்புகளிலும் சேராமல் தனது கருத்தை தைரியமாக முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அர்ச்சனாவின் அன்பு குரூப்பை கடந்த வாரம் அவர் உடைத்த போது அவரை நெட்டிசன்கள் பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை திடீரென ஆரியுடன் மிகவும் ஆவேசமாக பேசியது பார்வையாளர்களுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தியது. அதன் காரணமாகத்தான் இன்று அவர் குறைந்த வாக்குகள் இன்று பெற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து விட்டதாக ஏற்கனவே தகவல் வந்துள்ள நிலையில் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் முதல் முதலாக பிக்பாஸ் வெளியேற்றத்திற்கு பின் ஒரு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ‘அனைத்திற்கும் நன்றி’ என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் அனிதா சம்பத்தின் இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் வழக்கம்போல் பல்வேறு விதமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

17ஆம் நூற்றாண்டின் வீரமங்கை கேரக்டரில் நயன்தாரா? வைரலாகும் தகவல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் அதிகம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

'நீங்க அதெல்லாம் செய்விங்களா? அனிதாவை கலாய்க்கின்றாரா கமல்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் கடலைபருப்பு விவகாரம் மிகப் பெரிய பிரச்சனையாகி விட்டது என்பதும் அந்த விவகாரத்தில் தன் மீது தவறு இருக்கிறது என்பது தெரிந்தும் கேப்டன் பாலாஜி

நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்த தமிழக முதல்வர்!!!

ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஹைத்ராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

நீட் தேர்வில் வெற்றிப்பெற்று மருத்துவம் பயிலும் 64 வயது சாதனை மனிதர்… கூடவே இன்னொரு டிவிஸ்ட்!!!

ஒடிசா மாநிலத்தில் ஜெய்கிஷோர் பிரதான் என்பவர் 64 வயதில் மருத்துவம் படிக்கிறார். இவர் படிக்கும் அதே கல்லூரியில் அவரது இளைய மகளும் பல் மருத்துவம் படிக்கிறார்