கழுகை பிடித்து நீருக்குள் இழுத்த ஆக்டோபஸ்..! வீடியோ.

  • IndiaGlitz, [Friday,December 13 2019]

 

கனடா வான்கோவர் தீவில் மீன் பிடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த மீனவர்கள் ஒரு வித்தியாசமான சம்பவத்தைப் படம் பிடித்துள்ளனர்.

வான்கோவர் தீவின் வட மேற்கு பகுதியில் மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மீனவர்கள் பறவையின் அலறல் சத்தத்தைக் கேட்டுள்ளனர். எங்கே சத்தம் வருகிறது என்று பார்த்த போது அவர்கள் பார்த்தது அதிசயமானதாகவும் விசித்திரமானதாகவும் இருந்துள்ளது.

ஆக்டோபஸ் ஒன்று, ஒரு முழு உயிருள்ள கழுகைப் பிடித்து தண்ணீயிருக்குள் இழுத்துக் கொண்டிருந்தது. கழுகு பறக்க முடியாமல் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்தது. நல்லவேளையாக இதை பார்த்த மீனவர்கள் ஆக்டொபஸிடமிருந்து கழுகை மீட்டனர். தண்ணீர் குடிப்பதற்காகவோ இல்லை பறக்க முடியாமல் சோர்ந்தோ கழுகு தண்ணீருக்குள் விழுந்திருக்கலாம் என மீனவர்கள் கூறினர்.

அமெரிக்காவில் வெண்கழுத்து கழுகை துன்புறுத்தினாலோ, வேட்டையாடினாலோ வெண்கழுத்து மற்றும் தங்க கழுகு பாதுகாப்பு சட்டத்தின் படி 2,50,000 டாலர் அபராதமும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். ஆனால் இது ஆக்டொபஸுக்கு தெரியாதே..!

 

More News

இனி இந்த போன்களிலெல்லாம் வாட்ஸ் அப் வேலை செய்யாது..!

புது அப்டேட்டுகளுடன் பழைய இயங்குதளங்களை இணைத்து சேவைகளை வழங்க முடிவதில்லை என்பதால் சில போன்களில் இனி தங்களது சேவையை பெற முடியாது என் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது

வெளிநாட்டில் கணவர்.. மற்றொரு காதல். கேரளாவில் பெண் கொலை.

கேரள மாநிலம், கொல்லம் அஞ்சுமூக்குப் பகுதியைச் சேர்ந்தவர் உமர் ஷெரீப். இவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி ஷைலா. இந்தத் தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அறிவு இல்லையா..! ரசிகர் மீது கோபப்பட்ட ரொனால்டோ. வீடியோ.

கிறிஸ்டியானோ ரொனால்டோவை பிடித்து செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் அவரது கோபத்திற்கு ஆளானர்.

திருமணத்திற்கு முந்தைய நாள் எய்ட்ஸ் இருப்பதாக கூறிய மணமகன்: அதிர்ச்சி தகவல்

பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெண் பார்த்து திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென பெண் வீட்டாரிடம் திருமணத்துக்கு முந்திய நாள் தனக்கு

போலீஸ் துப்பாக்கிச் சூடு, 2 பேர் பாலி.. 11 பேர் படுகாயம் CAB

அசாமில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.