ஆண்கள் போல் வேட்டி-சட்டையில் அசத்தும் அமலாபால்: வைரலாகும் புகைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,June 10 2020]

பிரபல நடிகை அமலாபால் இந்த கொரோனா விடுமுறையில் தனது சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அவர் தனது சகோதரர்களுடன் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு ஜாலியாக போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் ரசித்து வருவதோடு, ‘வேஷ்டி சட்டை உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது என்றும் கமெண்ட் அளித்து கூறியுள்ளனர். இருப்பினும் சகோதரர்களாக இருந்தாலும் இந்த கொரோனா நேரத்தில் தனிமனித இடைவெளி இல்லாமல் இருப்பது தவறு என்றும் சிலர் கமெண்ட் பகுதியில் சுட்டிக் காட்டியுள்ளனர்

இந்த நிலையில் அமலாபால் நடித்து முடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் கொரோனா ஊரடங்கிற்கு பின் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ‘ஆடுஜீவிதம்’ என்ற மலையாள படத்திலும், ‘கேடவர்’ என்ற தமிழ்ப்படத்திலும் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் பரிதாபமாக உயிரிழந்த அறிமுக இயக்குனர்

அறிமுக இயக்குனர் ஒருவர் பல போராட்டங்களுக்கு பிறகு ஒரு திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு 5 நாட்கள் மட்டுமே மீதம் இருந்த நிலையில்

கொரோனா வார்டில் ஒரு கிளுகிளுப்பான காதல்: நர்ஸ்கள், டாக்டர்கள் அதிர்ச்சி

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சென்னையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒரு இளைஞருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் காதல்

அடுத்த படத்தின் டப்பிங்கை தொடங்குகிறார் சீயான் விக்ரம்

விக்ரம் நடிப்பில் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படமும், அஜய் ஞானமுத்து இயக்கிவரும் 'கோப்ரா' திரைப்படமும் கொரோனா பரபரப்பு முடிந்தவுடன் அடுத்த கட்ட படப்பிடிப்பு

விக்ரம் நடிக்கும் ஹிந்தி படம் குறித்த மாஸ் தகவல்

கோலிவுட் திரையுலகில் மாஸ் நடிகர்களாக இருப்பவர்கள் கூட பாலிவுட்டில் ஹிந்தி திரைப்படங்களில் ஜொலிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸின் அடுத்தகட்ட நிதியுதவி குறித்த ஆச்சரியமான தகவல்

நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே கொரோனா தடுப்பு நிதியாக ரூபாய் 4 கோடிக்கு மேல் கொடுத்துள்ளார் என்பது தெரிந்ததே.