பிரச்சினைகளை ஊதித் தள்ளுவேன்: விஜய் திருமண அறிவிப்புக்குப்பின் அமலாபால் டுவீட்

  • IndiaGlitz, [Tuesday,July 02 2019]

இயக்குனர் விஜய் பெற்றோர்களின் விருப்பத்திற்கு இணங்க டாக்டர் ஐஸ்வர்யாவை இம்மாதம் திருமணம் செய்யவுள்ளதாகவும் இதுகுறித்து விஜய் வெளியிட்ட அறிக்கை குறித்த செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் விஜய்யின் திருமண அறிவிப்புக்கு பின் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகை அமலாபால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில், நான் போராடுவேன். வாழ்வேன். பெரிய சிறிய தடைகள் வரட்டும். அதில் இருந்து மீண்டு வந்து ஜொலிப்பேன். உயரத்தில் நிற்பேன். பிரச்சினைகளை நசுக்கி ஊதித் தள்ளுவேன். எனது பலத்தை நான் நம்புகிறேன். சுதந்திரமும் மகிழ்ச்சியும் முக்கியம். தைரியம் இருந்தால் தோல்வி அடைய மாட்டீர்கள். இதுதான் நான். இது எனது ஆடையின் கதை” என்று தெரிவித்துள்ளார்.

அமலாபாலின் தன்னம்பிக்கை மற்றும் மனத்திடத்தை இந்த டுவீட் சுட்டிக்காட்டினாலும் விஜய்யின் திருமண அறிவிப்பு தினத்தில் இந்த டுவீட் வெளியாகியிருப்பது குறித்து கோலிவுட் திரையுலகில் இந்த டுவீட் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

More News

பிக்பாஸ் 3 நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒவ்வொரு வாரமும் ஒருவரை வெளியேற்ற நான்கு அல்லது ஐந்து பேர் நாமினேட் செய்யப்பட்டு அவர்களில் குறைந்த வாக்கு பெற்றவர்கள் வெளியேற்றப்படுவது வழக்கமான ஒன்றே. 

'நீங்க ஷட்டப் பண்ணுங்க' ஓவியாவின் வசனத்தை சொல்லி சண்டை போடும் வனிதா-மதுமிதா

அபிராமி குறித்து மதுமிதா கூறிய ஒரு சர்ச்சைக்குரிய கருத்தால் பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக ஒரே போர்க்களம் போல் காணப்படுகிறது.

பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இந்தியா தடுத்ததாக வக்கார் யூனுஸ் புகார்

நேற்று இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி அடைந்த தோல்வி இந்தியாவை விட பாகிஸ்தானை ரொம்பவே பாதித்துள்ளது. நேற்று மட்டும் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் பாகிஸ்தான்

நான் இன்னும் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் மதுமிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் அபிராமி-மிராமிதுன் மோதல் பார்வையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை தந்த நிலையில் இந்த வாரத்திற்கான கண்டெண்ட் 'தமிழ்ப்பொண்ணு' கலாச்சாரம்

ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை புரமோஷன் செய்யும் கிரிக்கெட் வீராங்கனை

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக உள்ளது.