ஒன்றாக வளர்கிறோம்.. மகனின் க்யூட் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்..!

  • IndiaGlitz, [Monday,September 23 2024]

நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, அதில் ஒன்றாக வளர்கிறோம் என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் உள்பட தென்னிந்திய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த நடிகை அமலாபால், கடந்த ஆண்டு தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பதும், அந்த குழந்தைக்கு இலை என்று பெயர் வைத்துள்ளனர் என்பதும் தெரிந்ததே.

அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் மற்றும் அவரது கணவர் தேசாய் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், சற்றுமுன் அமலாபால் தனது மகனுடன் இருக்கும் மற்றொரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார், அதில் ஒன்றாக வளர்கிறோம் என்று கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆஸ்கார் பரிந்துரைக்கு 6 தமிழ்ப்படங்கள்... எந்தப் படமும் தேர்வாகவில்லை... தேர்வான படம் எது?

அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காக 6 தமிழ் படங்கள் உள்பட மொத்தம் 29 திரைப்படங்கள் இந்திய திரைப்பட கூட்டமைப்பு பரிந்துரை செய்து அனுப்பிய நிலையில், அதிலிருந்து ஒரு படம்

இதோடு நிறுத்தி கொள்ளுங்கள்.. பிரபல நடிகருடன் வதந்தி கிளப்பியதால் ஆவேசமான சிம்ரன்..!

பிரபல நடிகருடன் இணைத்து நடிகை சிம்ரனை யூடியூப் சேனலில் வதந்தி கிளம்பியதை அடுத்து, நடிகை சிம்ரன் ஆவேசமாக இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அட்லியால் தள்ளிப்போகுமா 'வாடிவாசல்'.. என்னதான் நடக்குது?

சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இருந்தாலும்,

நடிகர் சிரஞ்சீவிக்கு கின்னஸ் சாதனை விருது.. நடிப்புக்கு இல்லாமல் வேறு துறையில்..!

நடிகர் சிரஞ்சீவி 45 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், நடிப்பைத் தாண்டி, வேறொரு துறையில் அவருக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒரு படத்தோட வசூல் எவ்வளவுங்கிற பிரச்சனை உங்களுக்கு வேண்டாம்.. சூர்யா அறிவுரை..

ஒரு படத்தை படமாக மட்டும் பாருங்கள், ஒரு படம் எவ்வளவு வசூல் செய்தது என்ற பிரச்சனை உங்களுக்கு வேண்டாம் என்று நடிகர் சூர்யா, "மெய்யழகன்" படத்தின் விழாவில் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில்