கண்ணாடி கோப்பையில் மதுவும், கவர்ச்சி உடையும்: அமலாபாலின் சேப்டர் 2

  • IndiaGlitz, [Sunday,July 19 2020]

கொரோனா லாக்டவுன் விடுமுறையில் படப்பிடிப்பில் இல்லாமல் இருக்கும் நடிகர் நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் நடிகை அமலாபால் கடந்த சில நாட்களாகவே தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வருவது குறித்து அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் நேற்று முதல் ஆரம்பமான புதிய போட்டோஷூட் ஒன்றின் முதல் சேப்டரில் சர்ட் பட்டனை கழட்டிவிட்டு கவர்ச்சியாக ஒரு கடிதத்தை எழுதுவது போன்ற ஒரு புகைப்படத்தை அமலாபால் பதிவு செய்திருந்தார் என்பதும் அதில் ’கனவுகள் பெரிதாகவும், காட்டுத்தனமாகவும் இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றைய சேப்டர் 2 போட்டோஷூட்டில் கவர்ச்சி உடை அணிந்து கண்ணாடி கோப்பையில் மது அருந்தும் விதவிதமான புகைப்படங்களை அமலாபால் பதிவு செய்துள்ளார். இந்த பதிவிலும் ’கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும்’ என்று அமலாபால் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது அமலாபால் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

More News

அமிதாப், அபிஷேக்கை அடுத்து ஐஸ்வர்யாராய்க்கும்  வாழ்த்து கூறிய ஹாலிவுட் பிரபலம் 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராதித்யா ஆகிய நால்வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்

இதைவிட வேறு பாராட்டு தேவையில்லை: 'ஓமை காட்' படகுழுவினர் இன்ப அதிர்ச்சி

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் உள்பட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் 'ஓமை கடவுளே'. இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில்

பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் அலுவலகத்தில் திருட்டு: சென்னையில் பரபரப்பு

சென்னையில் பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம கும்பல் ஒன்று பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை திருடிச்சென்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஃபேஸ்புக் மூலம் வீசிய காதல் வலை: இளைஞரிடம் ஏமாந்த 28 வயது திருமணமான பெண்!

ஃபேஸ்புக் மூலம் பேசிய காதல் வலையில் விழுந்த திருமணமான 28 வயது பெண் ஒருவர், 30 சவரன் நகை மற்றும் ஐந்து லட்ச ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சின்னத்திரை படப்பிடிப்பில் திடீர் தீவிபத்து: நூலிழையில் உயிர்தப்பிய நடிகர், நடிகைகள்!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமலில் இருந்துவரும் காரணத்தால் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன