பிரமாண்டமாக தயாராகி வரும் அஜித்தின் கனவு இல்லம்

  • IndiaGlitz, [Tuesday,December 04 2018]

தல அஜித்தின் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று ஈசிஆர் பகுதியில் ஒரு சொகுசு பங்களா கட்ட வேண்டும் என்பதுதான். இதற்கான பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பித்த அஜித், தற்போது அந்த பங்களாவை கட்டி முடிக்கும் நிலையில் உள்ளாராம்.

இந்த பங்களாவில் டப்பிங் ஸ்டுடியோ, மினி டிஜிட்டல் தியேட்டர், மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதாம். எனவே இனிமேல் தல அஜித் படப்பிடிப்புக்கு மட்டுமே வெளியே செல்வார் என்றும் டப்பிங் உள்பட மற்ற அனைத்து பணிகளும் அவரது பங்களாவிலேயே நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த வீட்டில் குழந்தைகள் விளையாடுவதற்கு என ஒரு தனி செக்சனே உள்ளதாம். பல நவீன வசதிகள் கொண்ட இந்த பங்களாவிற்கு அஜித் குடும்பம் விரைவில் குடியேறப்போவதாக கூறப்படுகிறது.

More News

கமலின் கடைசி படம் இதுதானா?

திரைத்துறை, அரசியல் துறை என இரண்டு குதிரைகளில் ஒருசேர பயணம் செய்து கொண்டிருக்கும் கமல்ஹாசன், ஒருபக்கம் தனது கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பணிகளை கவனித்து கொண்டே

ரஜினியின் 'பேட்ட': இன்று மாலை 6 மணிக்கு மாஸ் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தின் மரணமாஸ் தலைவர் குத்து பாடல் நேற்று மாலை வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது

கிறிஸ்துமஸ் திரைப்படங்கள் எவை எவை?

பொங்கல், தீபாவளியை அடுத்து பெரிய நட்சத்திரங்களின் படங்கள் அதிகமாக வெளியாகும் தினம் கிறிஸ்துமஸ் திருநாள். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் திருநாளிலும் வழக்கம்போல் திரைப்படங்கள் ரிலீசுக்கு குவிந்துள்ளது.

தன்னை தானே உணர்ந்த மிகப்பெரிய ஞானி பாரதி: ரஜினி புகழாரம்

மகாகவி பாரதியாரின் 136வது பிறந்த நாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் நடந்து வரும் நிலையில் பாரதியாரின் சிறப்புகள் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியவை இதோ:

'மாரி 2' ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ்

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் கடந்த சில நாட்களாக டிசம்பர் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு வந்தாலும் சரியான ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தது