அஜர்பைஜானில் அஜித் செய்த தரமான சம்பவம்.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,December 15 2023]

அஜர்பைஜானில் அஜித் செய்த தரமான சம்பவம் குறித்த புகைப்படங்கள் அவருடைய மேனேஜரின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி. அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் அஜித் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் படக்குழுவினர் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களை புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை அவரே பிரேம் போட்டு பரிசாக அளித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

அந்த வகையில் அஜீத் எடுத்த ஒரு சில புகைப்படங்களை அவருடைய மேனேஜர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. குறிப்பாக அஜித் எடுத்த அர்ஜுன் புகைப்படம், மகிழ் திருமேனி, ரெஜினாவின் புகைப்படம் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

More News

தனுஷின் அடுத்த படத்தில் இணைந்த சரத்குமார்.. வீட்டிற்கே சென்று வாழ்த்து பெற்ற புகைப்படங்கள்..!

தனுஷின் 50வது திரைப்படமான 'D50' திரைப்படத்தை அவரே இயக்கினார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்தார் என்பதையும் பார்த்தோம்.

ஸ்டார் விஜய்யில் சூப்பர் சிங்கர் சீசன் 10: இனி இசை பிரியர்களுக்கு கொண்டாட்டம்!

நேயர்களின் அபிமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் இசை ரியாலிட்டி ஷோ புத்தம் புதிய சீசன் தொடங்க உள்ளது. இந்த பாடும் திறமைக்கான நிகழ்ச்சி 16 டிசம்பர் 2023 முதல்

காதலை கொண்டாடும் ஆலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. வெளியிட்டார் விஜய் சேதுபதி..!

3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடித்துள்ள மனதை மயக்கும்  ரொமான்ஸ் டிராமா திரைப்படம் ஆலன். இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும்

ஜோதிகா பட இயக்குனர் விவாகரத்து.. பிரிந்த மனைவியின் விளக்கம்..!

 ஜோதிகா நடித்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ள நிலையில் அவரது மனைவி இது குறித்து  தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.  

நடிகை ஜெயப்ரதாவுக்கு 6 மாத சிறை தண்டனை.. மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

தொழிலாளர்களின் இஎஸ்ஐ பணத்தை முறைகேடு செய்ததாக நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில்