அதிகாலை 4.00 மணிக்கு வேதாளத்தை முடித்த அஜீத்

  • IndiaGlitz, [Friday,October 23 2015]

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்த படத்திற்காக கடந்த சில நாட்களாக அஜீத், இரவுபகலாக டப்பிங் பணியில் ஈடுப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 4.00 மணிக்கு அஜீத் தன்னுடைய டப்பிங் பணியை முழுமையாக முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இரவு பகலாக மின்னல் வேகத்தில் முடிக்கப்பட்டு வரும் 25ஆம் தேதி சென்சாருக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், சூரி, தம்பி ராமையா, அஸ்வின், கபீர் சிங், ராகுல்தேவ், வித்யூலேகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். அனிருத் இசையமைப்பில், வெற்றியின் ஒளிப்பதிவில் அமைந்துள்ள இந்த திரைப்படம் வரும் அஜீத் ரசிகர்களுக்காக வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது.

More News

சரத்குமார் அணிக்கு கண்டனமும், பாண்டவர் அணிக்கு அறிவுரையும் கூறிய சூர்யா

சமீபத்தில் முடிவடைந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்று நிர்வாகத்தை கைப்பற்றிய நிலையில்...

'கிருமி' நாயகனின் வித்தியாசமான தோற்றம்

சமீபத்தில் வெளியான 'கிருமி' படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் நாயகன் கதிர் நடித்து வரும் அடுத்த...

ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், ஷங்கர் வரிசையில் இணைந்த தனுஷ்

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் தனது திறமையை நிரூபித்து....

விக்ரம், விஜய்சேதுபதி படங்களின் முதல் நாள் வசூல் விபரம்

விக்ரம், சமந்தா நடிப்பில் விஜய் மில்டன் இயக்கிய '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியாகி....

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜோடியாக ஆசைப்படும் கமல் நாயகி

கவுதம் மேனன் இயக்கிய 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் அறிமுகமாகிய நடிகை ஆண்ட்ரியா அதன்பின்னர் விஸ்வரூபம்...