போதை பொருள் வழக்கில் மேலும் ஒரு பிரபல நடிகை கைது!

  • IndiaGlitz, [Tuesday,September 08 2020]

போதைப்பொருள் விவகாரம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல நடிகை ராகினி திவேதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பதும், அவரிடம் போலீசார் கடந்த 3 நாட்களாக விசாரணை செய்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அவருடைய ஜாமீன் மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் ராகினி கைதை அடுத்து தற்போது நடிகை சஞ்சனா கல்ராணியும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று காலை சிபிஐ அதிகாரிகள் சஞ்சனா கல்ராணி வீட்டில் சோதனை செய்ததாகவும் சோதனைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தற்போது சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து இந்த வழக்கில் மொத்தம் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்தடுத்து இரண்டு பிரபல நடிகைகள் போதைப்பொருள் விவகார வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளது கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை சஞ்சனா கல்ராணி, தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது

More News

தமிழகத்தில் மின்னணு, ஹார்டுவேர் உற்பத்தியை அதிகரிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி திட்டம்!!!

தமிழகத்தில் மின்னணு மற்றும் ஹார்டுவேர் உற்பத்தியைத் அதிகப்படுத்த தமிழக அரசு அதிரடி திட்டத்தை மேற்கொண்டு இருக்கிறது

அடுத்த ரவுண்டுக்கு தயாராகுங்கள்: உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சீனா உள்பட ஒரு சில நாடுகளிலும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வருகிறது.

பாடகர் எஸ்பிபிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை: தமிழக அரசு உதவுமா?

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்

பிரபல தமிழ் நடிகரின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் இரங்கல்!

தமிழ், தெலுங்கு நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரான ஜெயப்பிரகாஷ் ரெட்டி இன்று காலமானார். அவருக்கு வயது 74

6 மாதத்திற்கு பின் குழந்தையின் பெயரை அறிவித்த நடிகர் ரியோராஜ்!

'கனா காணும் காலங்கள்' உள்பட ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த நடிகர் ரியோராஜ், அதன்பின் சிவகார்த்திகேயன் தயாரித்த 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா'