'விக்ரம்' படத்தை அடுத்து மீண்டும் ஒரு படத்தில் சிறப்பு தோற்றம்: வேற லெவ சூர்யா!

சமீபத்தில் வெளியான உலக நாயகன் கமல்ஹாசனின் 'விக்ரம்’ திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் தோன்றி மிகப் பெரிய ஆச்சரியத்தை கொடுத்திருப்பார் என்பதும் அந்த காட்சிகள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி 'விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா தான் முக்கிய கேரக்டர் என்பதையும் அந்த காட்சிகள் கோடிட்டுக் காட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'விக்ரம்’ படத்தை அடுத்து மேலும் ஒரு படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் வேற லெவல் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின்முதல்கட்ட படப்பிடிப்பு வட இந்தியாவில் நடந்த நிலையில் தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் நடந்த படப்பிடிப்பின்போது சூர்யா படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று அக்சய் குமார் உள்பட படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ இந்தி ரீமேக்கில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அவரது கேரக்டர் தமிழில் இல்லாத வேற லெவல் கேரகர் என்று கூறப்படுவதால் ரசிகர்களுக்கு இந்த படத்தை பார்க்கும்போது பெரும் ஆச்சரியம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

More News

அமெரிக்கா செல்லவிருக்கும் டி ராஜேந்தரை சந்தித்த கமல்ஹாசன்: புகைப்படம்

நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான டி ராஜேந்தர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கும் நிலையில் அவரை கமல்ஹாசன் சந்தித்து விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரசன்னா படத்துல நான் குழந்தையா நடிச்சிருக்கேன்: பிரபல ஹீரோயின்

17 வருடங்களுக்கு முன் பிரசன்னா நடித்த படத்தில் நான் குழந்தையா நடித்திருக்கிறேன் என்று பிரபல நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

இனிமேல் இப்படித்தான்: 2 கண்டிஷன்களை போட்டாரா நயன்தாரா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 9ஆம் தேதி திருமணம் செய்த நிலையில் தற்போது அவர் கொச்சியில் அவரது அம்மா வீட்டில் இருக்கிறார்

உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கு உறுதிமொழி கொடுத்த ஜெயம்ரவி!

ஜெயம் ரவியின் தீவிர ரசிகர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய ஜெயம் ரவி அவரது குடும்பத்திற்கு ஒரு உறுதிமொழி கொடுத்து உள்ளதாக தகவல்

ஒரே நாளில் தனுஷ்-சிம்பு படங்கள் ரிலீசா?

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஒரே நாளில் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆனால் அந்தந்த ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பது தெரிந்ததே. ரஜினி - கமல், அஜித் - விஜய் ஆகியோரின்