அப்ப அது ரம்பா தொடையே இல்லையா? 25 வருடங்கள் கழித்து உண்மையை உடைத்த இயக்குனர்..!

  • IndiaGlitz, [Monday,December 11 2023]

விஜய் மற்றும் ரம்பா நடித்த பாடல் காட்சி ஒன்றில் ரம்பா இல்லாமலேயே படமாக்கியதாக இயக்குனர் 25 வருடம் கழித்து உண்மையை உடைத்து உள்ள நிலையில் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் செல்வபாரதி இயக்கத்தில் விஜய், ரம்பா, தேவயானி நடிப்பில் உருவான திரைப்படம் ’நினைத்தேன் வந்தாய்’. கடந்த 1998ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் இடம்பெற்ற ’வண்ண நிலவே’ என்ற பாடலில் விஜய் மற்றும் ரம்பா நடித்திருந்த நிலையில் இந்த பாடலில் பெரும்பாலான காட்சிகளில் ரம்பா நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக ஜூனியர் ஆர்ட்டிஸ்டை வைத்து படமாக்கப்பட்டதாகவும் இயக்குனர் செல்வபாரதி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

இந்த பாடலை கடைசியாக நான் எடுத்தபோது ரம்பா வேறொரு படத்தில் கமிட்டாகி சென்று விட்டார் என்றும் அவர் வரவில்லை என்பதால் ஜூனியர் நடிகை ஒருவரை வைத்து தான் அந்த பாடலை எடுத்ததாகவும் அந்த பாடலின் பல ஷாட்டுகளில் முகத்தை காட்டாமல் எடுத்து இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் ’அந்த பாடலில் நாங்கள் பார்த்தது ரம்பா தொடை இல்லையா என்று கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

60வது பிறந்த நாள்.. உடன் நடித்த நடிகரை அமெரிக்கா சென்று பார்த்த மீனா-குஷ்பு..!

தன்னுடன் நடித்த நடிகரின் 60வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க அமெரிக்க சென்ற குஷ்பூ மற்றும் மீனாவின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பூர்ணிமாவிடம் மன்னிப்பு கேட்டு அழுது கொண்டே செல்லும் விஷ்ணு... என்ன காரணம்?

பூர்ணிமாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு விஷ்ணு அழுது கொண்டே செல்லும் காட்சி இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் உள்ளது

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9.. டைட்டில் வென்ற போட்டியாளர்..!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்னையில் நடைபெற்றது.

நியாயப்படி த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்: மன்சூர் அலிகானுக்கு நீதிபதி கண்டனம்..!

நடிகைகள் த்ரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடுத்த மன்சூர் அலிகான் இடம் நீதிபதி 'நியாயப்படி பாதிக்கப்பட்ட த்ரிஷா

திரையுலகில் சமந்தாவின் புதிய அவதாரம்... புதிய முயற்சிக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

 தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான  சமந்தா தயாரிப்பாளர் என்ற புதிய அவதாரம் எடுத்து உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.