'ஓ சொல்றியா' பாடலை அடுத்து ஆண்ட்ரியா பாடிய அடுத்த பாடல்!

  • IndiaGlitz, [Tuesday,April 05 2022]

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஓ சொல்றியா’ என்ற ஐட்டம் பாடலை பிரபல நடிகை ஆண்ட்ரியா பாடினார் என்பதும் இந்த பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடிய நிலையில் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ’ஓ சொல்றியா’ பாடலை அடுத்து நடிகை ஆண்ட்ரியா தற்போது மற்றொரு பாடலை பாடியுள்ளார். நடிகர் நட்டி நட்ராஜ் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘வெப்’ என்ற திரைப்படத்திற்காக ஒரு பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இந்த பாடலை கார்த்திக் ராஜா கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலன் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

More News

முன்னணி தமிழ் நடிகையின் இன்ஸ்டாகிராம் ஹேக்கிங்?

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படத்திற்கு தடை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

 தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக

4 மொழி திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார்: படப்பிடிப்பு ஆரம்பம்!

மஹா மூவீஸ் நிறுவனத்தின் நான்கு மொழி திரைப்படைப்பான  'சபரி' படத்திற்காக படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்! 

ஆர்யா அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

நடிகர் ஆர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வருகிறார் என்றும் 'கேப்டன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்

நெல்சனின் 'தலைவர் 169' படத்தின் கதை இதுதானா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 169' திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.