9 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் 'வாணி ராணி' சூர்யா- டிம்பிள்.. சூப்பர் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,June 14 2024]

ராதிகா சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்த ’வாணி ராணி’ என்ற சீரியல் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பானது என்பதும் இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.

இந்த சீரியலில் ராதிகா நடித்த வாணி, ராணி என்ற இரட்டை வேட கேரக்டர்களை அடுத்து மிகவும் பிரபலமான கேரக்டர் என்றால் அது நீலிமா இசை நடித்த டிம்பிள் என்ற கேரக்டர் என்பது இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வந்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் தற்போது ’வாணி ராணி’ சீரியலில் நடித்த சூர்யா மற்றும் டிம்பிள் கேரக்டரில் நடித்த அருண்குமார் மற்றும் நீலிமா இசை, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’வானத்தைப்போல’ சீரியலில் என்ட்ரி ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

’வானத்தைப்போல’ சீரியலில், அருண்குமார், டிம்பிள் ஆகிய இருவரும் கௌதம் மற்றும் திவ்யா என்ற கேரக்டர்களில் என்ட்ரியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அருண்குமார் மற்றும் நீலிமா இசை தங்களது சமூக வலைதளங்களில் உறுதி செய்துள்ளனர்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ’வாணி ராணி’ ஜோடி சன் டிவியில் ஒளிபரப்பாகும் ’வானத்தைப்போல’ சீரியலில் என்ட்ரியாக உள்ளதை அடுத்து இந்த சீரியலுக்கு இன்னும் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சேலையில் கூட இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா? ரைசா வில்சன் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்களுக்கு 'சேலையில் கூட இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா' என

அஜித்துக்கு அடுத்து வெற்றி பெற்றவர் விஜய் சேதுபதி.. லோகேஷ் கனகராஜ் வாழ்த்து..!

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் காலத்தில் 100வது படம், 200வது படம் என்பது சர்வ சாதாரணமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது ஒரு மாஸ் ஹீரோ 50 படங்களை கடந்தாலே மிகப்பெரிய சாதனை என்று கூறப்படுகிறது.

இரண்டாம் திருமணத்தை அறிவித்த 'நாதஸ்வரம்' சீரியல் நடிகை.. மாப்பிள்ளையும் சீரியல் நடிகர் தான்..!

பிரபல சீரியல் நடிகை தனது இரண்டாம் திருமணத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அவர் திருமணம் செய்ய போகும் நபரும் ஒரு சீரியல் நடிகர் என்பது தெரிய வந்துள்ளது.

சமந்தாவை தொடர்ந்து அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை.

திரை உலகில் தொடர்ச்சியாக சமந்தா பாஹத் பாசில் தொடர்ந்து அரிய வகை நோயால் தற்போது ஆதா ஷர்மாவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்...

விஜயகாந்த் மட்டுமல்ல.. இன்னொரு மறைந்த பிரபலமும் உண்டு.. 'கோட்' படத்தின் மாஸ் அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் ஒரு சில நிமிடங்கள்