குஷ்புவை அடுத்து பிரபல நடிகையின் பூஜையில் கலந்து கொண்ட ரம்பா: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Saturday,August 06 2022]

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் கனவு கன்னியாக இருந்த நடிகை ரம்பா சமீபத்தில் நடிகை குஷ்புவை தனது குழந்தைகளுடன் சந்தித்தார் என்பதும், இரண்டு நடிகைகளின் குழந்தைகளும் சந்தித்த இந்த சந்திப்பின் புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை சினேகா மற்றும் அவரது குடும்பத்தினரை ரம்பா தனது குழந்தைகளுடன் சந்தித்து உள்ளார். வரலட்சுமி விரதத்தை அடுத்து நடிகை சினேகா தனது வீட்டில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்த நிலையில் ரம்பா இந்த பூஜையில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் ரம்பா பதிவு செய்துள்ளதோடு, சினேகாவின் வீட்டில் நடந்த பூஜையில் கலந்து கொண்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. மேலும் இந்த பூஜை குறித்த புகைப்படங்களை சினேகாவும் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

 

More News

1,2 , 3 or 4 ? சிங்கிள் பீஸ் பிகினி உடையில் செம கிளாமரில் யாஷிகா ஆனந்த்!

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்

தளபதி விஜய்யின் 'வாரிசு' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட தமன்! செம வைரல்!

 தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஆந்திராவில் நடந்து வரும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சமீபத்தில் சென்னையில் இருந்து

பெயரை மாற்றியதால் நெட்டிசன்கள் கலாய்ப்பு: டுவிட்டரை விட்டே விலகிய நடிகை!

தனது பெயரை மாற்றியதாக டுவிட்டரில் நடிகை ஒருவர் பதிவு செய்ததை அடுத்து அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வந்ததால் அவர் நான்கு மாதங்களுக்கு ட்விட்டர் பக்கமே வர மாட்டேன்

விரைவில் சந்திக்கிறேன்... சந்திக்கிறோம்:  'தி லெஜண்ட்' அண்ணாச்சி தகவல்

சரவணா ஸ்டோர் தொழிலதிபர் அருள் சரவணன் நடிப்பில் உருவான  'தி லெஜண்ட்'  திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது

பாலிவுட்டில் அறிமுகமாகி தமிழுக்கு வரும் கேரள இளம் நடிகர்!

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி தற்போது தமிழ்  படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.