வர்றோம், தட்றோம், தூக்குறோம்: மற்றொரு சிஎஸ்கே வீரரின் தமிழ் டுவீட்

  • IndiaGlitz, [Monday,March 26 2018]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துவிட்டாலே அனைவரும் தானாகவே தமிழர்களாக மாறி தமிழில் டுவீட் போட தொடங்கிவிடுகின்றனர். சமீபத்தில் சிஎஸ்கே அணியில் புதிதாக இணணந்த ஹர்பஜன் சிங், தமிழில் டுவீட்டுக்களை போட்டு கலக்கி வருவதை பார்த்தோம்

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் இன்னொரு வீரரான இம்ரான் தாஹிரும் தமிங்கிலிஷில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவீட்டில் கூறியுள்ளதாவது: என் இனிய தமிழ் மக்களே. வணக்கம். சிங்கார சென்னைக்கு நாளை வந்துவிடுவேன். உங்கள் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்து வரும் உங்கள் அன்பு சகோதரன். வரோம், தட்றோம், தூக்கறோம். எடுடா வண்டிய, போடுடா விசில' என்று டுவீட் செய்துள்ளார்

இப்படியே போனால் சிஎஸ்கே அணியில் உள்ள 25 பேரும் இனி ஐபிஎல் முடியும் வரை தமிழில் தான் டுவீட் செய்வார்கள் போல தெரிகிறது என நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

முதன்முதலாக விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஏ.ஆர்.ரஹ்மான்

தளபதி விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரது படத்தில் இடம்பெறும் மற்ற பாடல்களை விட விஜய் பாடும் பாடல் அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

ராஜஸ்தான் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித் நீக்கம்; புதிய கேப்டன் யார்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் பூதாகரமாகியதால் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை .

பாஜகவினர் இந்த விஷயத்தில் கைதேர்ந்தவர்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ்

'மக்களை மத, இன ரீதியாக பிரித்தாள்வதில் கைதேர்ந்த பாஜகவினர், அந்த பழியை ஏன் அடுத்தவர்கள் மீது போடுகிறீர்கள். மக்களை மத, இன ரீதியாக பிரித்தாள்வது உங்களுக்கே கசந்துவிட்டதா?

நயன்தாரா ஒரு இரும்பு பெண்மணி: விக்னேஷ் சிவன் பெருமிதம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து வருவது கோலிவுட் திரையுலகினர் அனைவருக்கும் தெரிந்ததே.

முத்து நகரா? மூச்சு திணறும் நகரா? ஸ்டெர்லைட் குறித்து பிரபல நடிகர்

ஸ்டெர்லைட் பற்றி படிக்கப் படிக்க அதிர்ச்சியாக உள்ளது. எவ்வளவு உயிர் கொல்லி நச்சுக் கழிவுகள் மண்ணிலும் நீரிலும் காற்றிலும் இதுவரை கலந்தனவோ தெரியவில்லையே?