பொதுச்செயலாளர் பதவியை ஏற்கும் முன் 3 தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சசிகலா

  • IndiaGlitz, [Friday,December 30 2016]

அதிமுக பொதுக்குழு நேற்று கூடி, அடுத்த பொதுச்செயலாளர் சசிகலா என ஒருமனதாக தேர்வு செய்தது. பொதுக்குழுவின் தேர்வை ஏற்றுக்கொண்ட சசிகலா நாளை அதிமுக அலுவலகத்திற்கு வந்து பொதுச்செயலாளர் பதவியை ஏற்று கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் இன்று மாலை சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நகலை சமாதியில் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதாவிடம் மானசீகமாக ஆசி வாங்கிய பின்னர் எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சசிகலாவுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பித்துரை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சென்றனர்.

More News

விஜய்யுடன் இணைவாரா மணிரத்னம்?

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படத்தின் டிரைலர் வரும் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

சசிகலாவை முதன்முதலில் பேட்டி எடுத்தவரின் வித்தியாசமான அனுபவங்கள்

ஜெயலலிதாவின் தோழியாக சசிகலாவை தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் ஊடகங்கள் உள்பட...

'ஜல்லிக்கட்டு' குறித்து சிம்புவின் தைரியமான கருத்து

சிம்பு என்றாலே ஒளிவு மறைவு இல்லாமல் மனதில் பட்டதை எதிர்விளைவுகள் குறித்து கவலைப்படாமல் பேசுபவர் என்பது அனைவரும் அறிந்ததே...

Breaking ! Mani Ratnam – Karthi 'Kaatru Veliyidai' teaser release date here

The teaser of one of the most awaited films of 2017, ‘Kaatru Veliyidai’ will be released on New Year Day the 1st of January 2017...

அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ-யின் புதிய உத்தரவு

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை அறிவித்தார்...