இந்த உலகத்தில் எனக்கு பிடித்த இருவர் இவர்கள் தான்.. அதிதி ஷங்கரின் எமோஷனல் பதிவு..!

  • IndiaGlitz, [Monday,February 19 2024]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் இந்த உலகத்திலேயே எனக்கு பிடித்த இருவர் இவர்கள்தான் என புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் நடிகை அதிதி ஷங்கர் தனது சகோதரி ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்த நிலையில் அது குறித்த புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் நிச்சயதார்த்த விழாவின் போது எடுக்கப்பட்ட கூடுதல் புகைப்படங்களையும் அவர் பதிவு செய்து அந்த பதிவில் தனது சகோதரி மற்றும் சகோதரர் ஆகிய இருவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்திற்கு அவர் ’இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் அக்கா ஐஸ்வர்யா மற்றும் தம்பி ஆர்ஜித் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ஐஸ்வர்யா ஷங்கரின் நிச்சயதார்த்த கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக ஐஸ்வர்யா ஷங்கர், கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவரை திருமணம் செய்த நிலையில் அதன் பின்னர் நடந்த சில கசப்பான சம்பவங்கள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப் அந்தோணி.. கையில் இத்தனை படங்களா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிரதீப் அந்தோணி தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தின் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

மயில் ஒரு பக்கம், மாடுகள் ஒரு பக்கம்.. இடையில் அமலாபால் செய்யும் வேலையை பாருங்கள்..!

மயில்கள் மற்றும் மாடுகள் இருக்கும் இடத்தில் அமலாபால் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பாட்டி, அம்மா, மகளுடன் நான்.. 4 தலைமுறையினர் புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகை..!

சூர்யா, கார்த்தி உட்பட சில பிரபலங்களுடன் நடித்த தமிழ் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாட்டி, அம்மா, மகளுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 4 தலைமுறை பெண்கள்

நள்ளிரவில் ஹீரோ அழைத்து போகவில்லையெனில் படத்தில் இருந்து தூக்கி விடுவார்கள்: 'தசாவதாரம்' நடிகை..!

நள்ளிரவு 3 மணிக்கு ஹீரோ அழைத்தால் கூட அவரது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும், இல்லையென்றால் அடுத்த நாளே என்னை படத்திலிருந்து தூக்கி விடுவார்கள் என்றும்,