உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் போஸ்டர்:  தமிழ் நடிகையின் கமெண்ட் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,April 27 2021]

உயிருடன் இருக்கும் போதே தனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தமிழ் நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

நடிகர் ரகுமான் நடித்த ’சங்கமம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை விந்தியா. அதன் பின்னர் சில படங்களில் மட்டுமே நடித்து அவர் அதிமுகவில் இணைந்து அதிமுக பிரச்சார பீரங்கியாக மாறினார். அவரது இடைவிடாத பேச்சுக்கு பெரும் ரசிகர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விந்தியாவுக்கு திடீரென கண்ணீர் அஞ்சலி போஸ்டரை மர்ம நபர்கள் சிலர் ஒட்டியுள்ளனர். இது குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள விந்தியா கூறியிருப்பதாவது:

உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா.

விந்தியாவின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

More News

கொரோனா 2 wave அறிகுறி எப்படி இருக்கும்? விளக்கம் அளிக்கும் மருத்துவரின் வீடியோ!

கொரோனா நோய்த்தொற்றின் ஆரம்பக் கட்டத்தல் சளி, காய்ச்சலை மட்டுமே கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

விஜய்சேதுபதி பட தாமதத்திற்கு பிரபல நடிகை தான் காரணமா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாலிவுட்டில் அவர் ஏற்கனவே

தமிழக மருத்துவ மனைகளிலும் படுக்கை இல்லையா? உண்மையை உடைக்கும் வீடியோ!

கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்குத் தற்போது மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை,

மருத்துவமனையில் இருக்கும் நடராஜன்? புகைப்படத்தை வெளியிட்டு அவரே கூறிய தகவல்!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் மூலம் கவனம் பெற்றார்.

தேர்தல்  வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை...! மீறினால் கடும் நடவடிக்கை...!

மே-2 வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு.