ஒரு கோடி பணம் இன்னும் கைக்கு வரல்ல, அதுக்குள் இப்படியா? விஜயலட்சுமி விரக்தி!

சர்வைவர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்கான ஒரு கோடி ரூபாய் பரிசு பணம் இன்னும் கைக்கு வரவில்லை என்றும், அதற்குள் தன்னை பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருப்பதாகவும் நடிகை விஜயலட்சுமி விரக்தியுடன் கூறியுள்ளார்.

ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சி ஜீடிவியில் ஒளிபரப்பாகி வந்தது என்பதும் இந்த ரியாலிட்டி ஷோ பார்வையாளர்களுக்கு வித்தியாசமாக இருந்ததால் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தங்கள் திறமையை பலர் நிரூபித்து வந்தனர் என்பதும் பலமுறை இந்த போட்டியில் சறுக்கினாலும் கடைசியில் இந்த போட்டியை தனது திறமை மற்றும் புத்திசாலித்தனத்தால் வென்று ரூபாய் ஒரு கோடி பரிசு பணத்தை நடிகை விஜயலட்சுமி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிகழ்ச்சி தொடங்கும் போதே பரிசு பணம் கைக்கு வர இரண்டு மாதங்கள் ஆகும் என்று கூறி இருந்தனர் என்றும் அதனால் பரிசுப்பணம் ஒரு கோடி இன்னும் கைக்கு வரவில்லை, அதற்குள் தன்னைப்பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் சமூக வலைத்தளங்களில் அதிகம் வருவது எனக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் விரக்தியுடன் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் தன்னைப்பற்றி நெகட்டிவாக விமர்சனம் செய்ய ஒரு சிலர் பணம் கொடுத்து இருக்கிறார்கள் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

இந்த வாரம் எலிமினேஷன் இவர்தான்: அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகள் பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

விஜய்யுடன் இணைகிறாரா யுவன்ஷங்கர் ராஜா? வைரல் புகைப்படம்!

தளபதி விஜய்யுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை யுவன்சங்கர்ராஜா சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கர்ப்பமான பள்ளி சிறுமி… தட்டிக் கழிக்காமல் அக்கறையோடு செயல்பட்ட அரசு மருத்துவர்!

சிவகங்கையில் அரசு மருத்துவராக பணியாற்றிவரும் ஃபரூக் அப்துல்லா என்பவர்,

தனுஷுடன் ரம்யா பாண்டியன்: வைரலாகும் புகைப்படங்கள்!

தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படம் 'அட்ராங்கி ரே' ரிலீசாகி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விக்கு வயது தடையா? 24 டிகிரிக்கு பிறகு 82 வயதில் முதியவர் செய்த அசத்தல் காரியம்!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 82 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய 25 ஆவது பட்டப்படிப்பிற்கான