close
Choose your channels

சமந்தா டீ-சர்ட்டில் சர்ச்சைக்குரிய வாசகங்கள்: நெட்டிசன்கள் விமர்சனம்!

Wednesday, February 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ரசிகர் ஒருவர் சமந்தாவின் புகைப்படத்தை எடுத்து இணையதளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்தில் சமந்தா அணிந்திருந்த டீசர்ட்டில் சர்ச்சைக்குரிய வாசகம் இருந்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே நடிகை சமந்தா தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். கணவர் நாகசைதன்யாவை அதிரடியாக பிரிவதாக அறிவித்தது, புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடியது மற்றும் சுவிட்சர்லாந்தில் சுற்றுலா சென்றது உள்பட பல தலைப்புச் செய்திகளில் அடிபட்டு வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் சலூன் ஒன்றில் இருந்து நடிகை சமந்தா வெளியே வந்தபோது ரசிகர் ஒருவர் எடுத்த புகைப்படத்தில் அவரது டீசர்ட்டில் சர்ச்சைக்குரிய வாசகம் இடம் பெற்றிருந்ததை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும் சமந்தா தன்னை பற்றிய பல விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருந்தது போலவே இந்த விமர்சனத்தையும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

விக்னேஷ் சிவனின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, யசோதா, ராஜ்&டிகே இயக்கத்தில் ஒரு தொடர், ஹாலிவுட் தொடர் என சமந்தா பிசியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment