அமைச்சரானவுடன் நடிகை ரோஜாவின் அதிரடி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,April 13 2022]

ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நேற்று முன்தினம் நடிகை ரோஜா பதவியேற்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவருக்கு நடிகைகள் குஷ்பு, ராதிகா உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்தநிலையில் அமைச்சராக பதவியேற்ற உடன் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா, ‘இனிமேல் சினிமா மற்றும் டிவி சீரியலில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியபோது, ‘திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வர ஜெயலலிதா, என்.டி.ராமராவ் ஆகியோர் உத்வேகமாக இருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கிய வாய்ப்பு காரணமாக நகரி தொகுதியில் இருமுறை வெற்றி பெற்றதாகவும் சட்டமன்றத்துக்கு நுழையும் வாய்ப்பை கொடுத்ததற்கு தனது நன்றி என்றும் கூறியுள்ளார் .

மேலும் எம்எல்ஏவாக இருந்த போது ஒரு சில திரைப்படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்ததாகவும் இதை பலர் விமர்சனம் செய்ததாகவும் கூறிய அமைச்சர் ரோஜா தற்போது அமைச்சர் ஆகிவிட்டதால் பொறுப்புகள் அதிகரித்து உள்ளன என்றும் எனவே இனி திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

More News

பிரியாவிடை பெறுகிறேன்: படப்பிடிப்பு முடிந்ததை நெகிழ்ச்சியுடன் அறிவித்த சூரி!

நடிகர் சூரி தனது சமூக வலைத்தளத்தில் தான் நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிரசாந்த் உடன் லைலா: வைரல் வீடியோ

22 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பிரசாந்த் உடன் நடித்த வீடியோவை நடிகை லைலா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

அமித்ஷாவின் 'இந்தி' பேச்சுக்கு 'பீஸ்ட்' பட வசனம் மூலம் பதிலடி தந்தாரா விஜய்?

இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்க வேண்டுமென சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'பீஸ்ட்' படம் பார்த்த ரசிகர்களுக்கு பெட்ரோல் இலவசம்: ரசிகர்கள் அசத்தல்

 'பீஸ்ட்'  படம் பார்த்த ரசிகர்களுக்கு விஜய் ரசிகர்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக தந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஆலியா பட்- ரன்பீர் கபூரின் திருமணம் ஒத்திவைப்பா? என்ன காரணம்?

பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் காதலித்து வருவதும், இந்த காதல் ஜோடிகளின்