வைரலாகும் நடிகை ரீமாசென் குடும்ப புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Friday,November 11 2022]

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ரீமா சென் கணவரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ரீமாசென்  பதிவு செய்த புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படமான ’மின்னலே’ என்ற திரைப்படத்தில் தான் நடிகையாக ரீமாசென் அறிமுகமானார். அதன்பிறகு விஜய்யுடன் ’பகவதி’ சிம்புவுடன் ’வல்லவன்’ செல்வராகவனின் ’ஆயிரத்தில் ஒருவன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்

இந்த நிலையில் நடிகை ரீமாசென் கடந்த 2012ஆம் ஆண்டு ஷிவ் கரண்சிங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ருத்ரவீர் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் நடிகை ரீமாசென் கணவர் ஷிவ் கரண் சிங் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை ரீமா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

More News

நான் ஆசைப்பட்டும் படம் பண்ண முடியாத இரண்டு ஹீரோக்கள், ஒண்ணு விஜய், இன்னொன்று...:  சுந்தர் சி

நான் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டும் முடியாத இரண்டு ஹீரோக்கள் இருக்கிறார்கள், அவர்களில் விஜய் ஒருவர் இன்னொருவர்.. என சுந்தர் சி நேற்று நடந்த திரைப்பட விழாவில் கூறி

இரண்டு ஹீரோ படத்தில் நயன்தாரா? இயக்குனர் யார் தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது 'ஜவான்' உள்பட சில படங்களில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்

ஜனனியை கதறி அழுவைத்த விக்ரமன் - அமுதவாணன்: என்ன நடந்தது?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் திடீர் திடீர் என உணர்ச்சிவசப்படுவது வழக்கமாக நடந்து வரும் நிகழ்வாக இருக்கும் நிலையில் திடீரென ஜனனியை விக்ரமன் மற்றும் அமுதவாணன்

இந்த வார எலிமினேஷன்: டேஞ்சர் ஜோனில் இருக்கும் 3 போட்டியாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நாமினேசன் பட்டியல் வெளியாகும் என்பதும், நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர்

பிரபல தமிழ் நடிகரின் மனைவியை கட்டி போட்டு 200 பவுன் நகை கொள்ளை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

பிரபல தமிழ் நடிகரின் மனைவியை கட்டி போட்டு 200 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் இரண்டு லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல்