முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளிய நேஷினல் கிரஷ்.....! எதில் தெரியுமா....?

  • IndiaGlitz, [Saturday,July 17 2021]

பல பிரபல முன்னணி, நடிகைகளையும் பின்னுக்கு தள்ளியுள்ளார் நேஷினல் கிரஷ்-ஆன ராஷ்மிகா மந்தானா.

இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தானா, பாலிவுட் படங்களில் தற்போது நடித்து வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் புஷ்பா என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் படம் மூலமாக இந்திய அளவில் கவனம் ஈர்த்தவர் தான் ராஷ்மிகா. தன்னுடைய கியூட் எக்ஸ்பிரஷன்களாலும், நடிப்பாலும் நேஷனல் க்ரஷ்-ஆக வலம் வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை ஒன்றை ராஷ்மிகா படைத்துள்ளார். அதாவது இவரை பின்தொடரும் ஃபாலோயர்ஸ்களின் எண்ணிக்கை, 19 மில்லியன் 20 ஆயிரத்தை தொட்டுள்ளது. இதுவரை தென்னிந்திய நடிகைகள் காஜல் அகர்வால் 19 மில்லியன், சமந்தா 17 மில்லியன் 50 ஆயிரம், ரகுல் ப்ரீத் சிங் 17 மில்லியன் 20 ஆயிரம், ஸ்ருதிஹாசன் 17 மில்லியன் ஃபாலோயர்ஸ்களையும் வைத்திருந்தனர். தற்போது காஜலை பின்னுக்கு தள்ளி ராஷ்மிகா முதலிடம் பிடித்துள்ளார். இதனால் அவர் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஷங்கர்-ராம்சரண் படத்தில் இணைந்த 'பீஸ்ட்' பிரபலம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தில் பணிபுரிந்து வரும் தொழில்நுட்ப கலைஞர் ஒருவர் ஷங்கர் - ராம்சரன் படத்தில் இணைந்து உள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

செல்ல மகளின் 2வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய பிக்பாஸ் நடிகர்: வைரல் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் நடிகருமான கணேஷ் வெங்கட்ராமன் தனது செல்ல மகளின் இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடிய வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள

சினிமாவுக்கு வருகிறார் சித்த மருத்துவர் வீரபாபு: டைட்டில் அறிவிப்பு

சென்னை சாலிகிராமத்தில் சேர்ந்த சித்த மருத்துவர் வீரபாபுவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவருடைய மருத்துவமனையில் ஏராளமான கொரோனா வைரஸ் நோயாளிகள் குணம் ஆகி உள்ளனர்

கணவரை கொலை செய்த கொலைகாரனை திருமணம் செய்து கொண்ட மனைவி: அதன்பின் நடந்த விபரீதம்!

கணவரை கொலை செய்த கொலைகாரனை திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் செய்த விபரீத செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சிவசங்கர் பாபாவிற்கு ஜால்ரா போட்ட சேவகிகள்....! 5 பேர் தலைமறைவு....!

கடந்த சில நாட்களுக்கு முன், சிவசங்கர் பாபா சிறுமிகளுடன் தவறாக நடக்கவில்லை