நடிகை ரம்பாவுக்கு  வளைகாப்பு திருவிழா

  • IndiaGlitz, [Tuesday,August 14 2018]

பிரபல நடிகை ரம்பாவுக்கும் கனடா தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே லாவண்யா, சம்பா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ரம்பா தனது கணவருடன் கருத்துவேறுபாடுடன் உள்ளதாவும் விரைவில் இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்படவுள்ளதாகவும் வதந்திகள் பரவியது.

இந்த நிலையில் வதந்திகளை பொய்யாக்கும் விதத்தில் ரம்பா மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இவரது மூன்றாவது வளைகாப்பு நிகழ்ச்சி கனடாவில் உள்ள அவரது இல்லத்தில் அவரது கணவரின் ஏற்பாட்டின்படி நடந்தது. இந்த வளைகாப்பு விழாவில் நடன இயக்குனர் கலா உள்பட பலர் கலந்து கொண்டனர். ரம்பாவின் வளைகாப்பு திருவிழாவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

'சுப்பிரமணியபுரம்' நடிகையின் திருமண தேதி அறிவிப்பு

சசிகுமார், ஜெய் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய 'சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுவாதி.

நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' ரன்னிங் டைம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த  'கோலமாவு கோகிலா' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

முதல்முறையாக பிக்பாஸ் வீட்டில் அடிதடி

பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த அதன் ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் மூளையை கசக்கி திரைக்கதை எழுதியும் இன்று வரை அதற்கு பலனில்லாமல் உள்ளது.

வெங்கட்பிரபுவை அடுத்து சிம்புவை இயக்கும் பிரபல இயக்குனர்

வெங்கட்பிரபுவை அடுத்து சிம்பு நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நானே வீதியில் இறங்கி போராடியிருப்பேன்: கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி ஆவேசம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் இன்று மாலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.