பிரபல இந்திய கிரிக்கெட் வீரருடன் செல்பி எடுத்த நடிகை ராதிகா.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க...!

  • IndiaGlitz, [Friday,September 13 2024]

பிரபல இந்திய கிரிக்கெட் வீரருடன் நடிகை ராதிகா விமானத்தில் பயணம் செய்யும்போது செல்பி எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் விமானத்தில் பயணம் செய்த போது அதே விமானத்தில் பயணம் செய்த நடிகை ராதிகா அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த செல்பி புகைப்படத்தின் கேப்ஷனாக அவர் கூறியபோது, ‘மில்லியன்கணக்கான மக்களின் இதயங்களில் குடியிருப்பவர் விராட் கோலி, அவரது விளையாட்டு ஆர்வத்தினால் நம்மை பெருமைப்பட வைத்தார், அவருடன் பயணம் செய்தது எனது மிகுந்த மகிழ்ச்சி, செல்பி எடுக்க அனுமதி அளித்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட் கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் வங்கதேசம் உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக விராட் கோலி சென்னை வந்தார் என்பதும் சென்னையில் அவருக்கு உற்சாகமான வரவேற்பை கிரிக்கெட் ரசிகர்கள் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி இதுவரை 591 போட்டிகளில் விளையாடி 26 ஆயிரத்து 942 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இன்னும் 58 ரன்கள் எடுத்தால் சச்சின் சாதனையை அவர் முடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

தளபதி விஜய்யின் தரமான கடைசி படம்.. 5 நிமிட வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான 'தளபதி 69' படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று கேவிஎம் புரடொக்சன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில்

நடிகர் அஜித் வாங்கிய இன்னொரு புதிய கார்.. விலை இத்தனை கோடியா?

நடிகர் அஜித் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் புதிய கார் வாங்கியதாகவும் அந்த காரை அவர் மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம்.

நயன்தாராவின் எக்ஸ் தள பக்கத்தில் அதிர்ச்சி புகைப்படம்.. ஹேக் செய்யப்பட்டதா?

நடிகை நயன்தாரா தனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நினைத்த காரியம் வெற்றி பெற.! சண்டி ஹோமம் : ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்!

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் விஜய் குமார் அவர்கள் அளித்த சிறப்பு பேட்டியில், தேவி மகாத்மியத்தின் அற்புத சக்தி பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.

விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என நினைக்கிறேன்: சசிகுமார்

நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் 'தளபதி 69' என்று கூறப்படும் நிலையில் இன்று மாலை இந்த படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான