பிரியா பவானிசங்கரின் நீச்சல்குள புகைப்படம்.. ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Thursday,April 20 2023]

நடிகை பிரியா பவானி சங்கர் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.


தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் அதன் பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். இதனை அடுத்து அவர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவான ’மேயாத மான்’ என்ற திரைப்படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமானார்.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து கார்த்தியின் ’கடைக்குட்டி சிங்கம்’ அருண் விஜய்யின் ’மாபியா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான ஜெயம்ரவியின் ‘அகிலன்’, சிம்புவின் ’பத்து தல’, ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ ஆகிய படங்களின் நாயகி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் ’டிமான்டி காலனி 2’ ’பொம்மை’ ’இந்தியன் 2’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில் சமூகவலைத்திலும் அவர் பிரபலமாக உள்ளார். குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ளார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படத்திற்கு சுமார் இரண்டரை லட்சம் லைக்ஸ்களும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது.

More News

'முந்தானை முடிச்சு' கிளாமர் டீச்சர் தீபா பாட்டியாகி விட்டாரா? பேரக்குழந்தையுடன்  க்யூட் புகைப்படங்கள்..!

கே. பாக்யராஜ் இயக்கி நடித்த 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் கிளாமர் டீச்சராக நடிப்பில் கலக்கிய நடிகை தீபாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

டெல்லி சாலையோர கடையில் குல்பி சாப்பிட்ட 'பொன்னியின் செல்வன்' டீம்.. க்யூட் புகைப்படங்கள்..!

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

கணவர் கண் முன்னே இறந்த மனைவி.. சர்க்கஸ் சாகசத்தின் போது ஏற்பட்ட விபரீதம்..!

சீனாவில் கணவன் மனைவி இருவரும் சர்க்கஸ் சாகசம் செய்து கொண்டிருந்த நிலையில் பெண் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ட்விட்டரின்  ப்ளூடிக்   இழப்பு.. முதல்முறையாக விளக்கமளித்த ஜெயம் ரவி-த்ரிஷா..!

 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா தங்கள் கேரக்டர்களின் பெயரை ட்விட்டர் பக்கத்தின் பெயராக மாற்றிய நிலையில் அவர்கள் இருவருடைய ப்ளூடிக் நீக்கப்பட்டது

நான் சோப்பு தான் விற்கிறேன், என்னை விற்கலைடா நாயி.. நடிகை ஐஸ்வர்யாவின் கோபம் எதனால்?

பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் நடிகை ஐஸ்வர்யா ஆவேசமாக 'நான் சோப்பு தான் விற்கிறேன், என்னை விற்கவில்லை என கோபத்துடன் பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.