பாரில் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் பிரபல நடிகை: வைரலாகும் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Wednesday,August 26 2020]

இலங்கையைச் சேர்ந்த பிரபல நடிகை பியுமி ஹன்சமலி ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இலங்கையைச் சேர்ந்த நடிகை பியுமி ஹன்சமலி கணவரை பிரிந்து தற்போது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். அவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ரசிகர்களை பரபரப்பை ஏற்படுத்துவார்

இந்த நிலையில் அவர் சமீபத்தில் பார் ஒன்றில் தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக கட்டி அணைத்து இருப்பது போன்ற புகைப்படங்களை சமூக வளைதளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் ஒரே ஒரு ஆண் நண்பருடன் பியூமியும் அவரது தோழிகளும் நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது

தோழிகளுடன் குரூப்பாக மட்டுமின்றி அந்த ஆண் நண்பருடன் தனியாக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் பியூமி பதிவு செய்துள்ளார். அரைகுறை உடையுடன் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் பியூமியின் இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் வழக்கம்போல் குறும்பு, கிண்டலுடன் கூடிய கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.


More News

கங்கனா ரனாவத் நெற்றியில் ஏற்பட்ட ரத்தக்காயம்: வைரலாகும் புகைப்படம்

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் விஜய் இயக்கத்தில் 'தலைவி' என்ற திரைப்படத்தில் நடித்து வருபவருமான நடிகை கங்கனா ரனவத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெற்றியில் காயம் பட்ட ஒரு புகைப்படத்தை

ரஜினியிடம் அரசியல் குறித்து பேசியதில்லை: பாஜகவில் இணைந்த அண்ணாமலை பேட்டி

நடிகர் ரஜினிகாந்திடம் அரசியல் குறித்து நான் எதுவும் பேசவில்லை என்றும் ஆன்மீகம் குறித்து மட்டுமே பேசி இருப்பதாகவும் அவரின் அரசியல் வருகைக்காக தான் காத்திருப்பதாகவும்

தனுஷ் பட வில்லன் நடிக்கும் 5 மொழி திரைப்படம்: டைட்டிலை வெளியிட்ட அஜித் பட வில்லன்

தனுஷ் நடித்த 'மாரி 2' என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் டொவினா தாமஸ் என்பது தெரிந்ததே.

திரையரங்குகள் திறப்பது குறித்து அதிர்ச்சி கருத்தை தெரிவித்த அமைச்சர்!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடந்த நான்கு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு நடக்கவில்லை என்பதும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை

மயக்க நிலையிலிருந்து மீண்டார் எஸ்பிபி: மகிழ்ச்சியான செய்தி கூறிய எஸ்பிபி சரண்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.