ஆபத்தை துணிச்சலுடன் எதிர்நோக்கும் நயன்தாரா

  • IndiaGlitz, [Saturday,May 07 2016]

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நயன்தாராவின் அபரீதமான வளர்ச்சிக்கு அவருடைய தொழில்பக்திதான் காரணம் என்பதை கோலிவுட்டில் உள்ள பலர் அறிவார்கள்.


நயன்தாரா தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்க தயங்க மாட்டார். சமீபத்தில் தனது ஒரிஜினல் தலைமுடியை ஒரு கேரக்டருக்காக கலர் மாற்றம் செய்தது உள்பட பல உதாரணங்களை கூறலாம்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா விக்ரம் நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் 'இருமுகன்' படப்பிடிப்பில் உள்ளார். காஷ்மீரின் ஆபத்தான பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா ரொம்பவே துணிச்சலாக நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நயன்தாராவின் தைரியத்தை பார்த்துதான் படக்குழுவினர்களும் அந்த ஆபத்தான இடத்தில் துணிச்சலாக வேலை செய்ய தொடங்கியுள்ளர்களாம். மேலும் இந்த படத்தில் நயன்தாராவுக்கு சில ஆக்ஷன் காட்சிகளும் உள்ளதாகவும், இந்த காட்சிகளுக்காக அவர் முறையான பயிற்சி எடுத்த நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

உதயநிதி ஸ்டாலின் கேரக்டரை கையில் எடுத்த விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி நடிக்கவுள்ள 'றெக்க' படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது என்பதை பார்த்தோம். விஜய்சேதுபதியுடன் முதன்முதலாக...

மரண வதந்தியால் எனக்கு திருஷ்டி கழிந்துவிட்டது : நடிகர் செந்தில்

காமெடி நடிகர் செந்தில் தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்...

இயக்குனர் ராமின் 'தரமணி' டீசர் ரிலீஸ் தேதி

ஜீவா, அஞ்சலி நடித்த 'கற்றது தமிழ்', தங்க மீன்கள் ஆகிய தரமான படங்களை இயக்கிய இயக்குனர் ராம்...

17 வயது ஆசை இப்போதுதான் நிறைவேறியது : எமிஜாக்சன்

சமீபத்தில் வெளியான விஜய்யின் 'தெறி' படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான எமிஜாக்சன்...

ரஜினியின் எந்திரனுக்கு அடுத்த இடத்தை பெற்ற ஜெயம் ரவியின் 'மிருதன்'

கனடாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் Fantasia International Film Festival திரைப்பட விழா திரைப்பட கலைஞர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விழாவாக கருதப்பட்டு வருகிறது...