காதலரை கட்டியணைத்து ரொமான்டிக் போஸ்: சீரியல் நடிகை ஷேர் செய்த பீச் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Saturday,January 30 2021]

காதலரை கட்டி அணைத்து நெருக்கமான போஸ் கொடுத்த புகைப்படங்களை பிரபல சீரியல் நடிகை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல சீரியல் நடிகை நக்‌ஷத்திரா நாகேஷ். இவர் தொலைக்காட்சி சீரியல்களிலும், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலரை அறிமுகப்படுத்திய நக்‌ஷத்திராவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் அவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பதும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நிச்சயதார்த்தத்துக்கு பிறகு காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வரும் நக்‌ஷத்திரா, தற்போது பீச்சில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். குறிப்பாக நக்‌ஷத்திராவின் முந்தானையை அவரது காதலர் ராகவ் கையில் பிடித்து இருப்பது போன்ற ஒரு புகைப்படமும், இருவரும் கட்டி அணைத்து நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் நக்‌ஷத்திரா பதிவு செய்துள்ளார். இனிமேலும் இந்த புகைப்படங்களை பதிவு செய்யாமல் தன்னால் இருக்க முடியாது என்றும் நக்‌ஷத்திரா கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு வழக்கம் போல் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும், அதேபோல் இந்த புகைப்படங்களுக்கு தங்கள் சுவராசியமான கமெண்ட்ஸ்களையும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றார்கள்

More News

பிக்பாஸின் மாஸ் வெற்றியாளர் ஆரியின் மனம் திறந்த பேட்டி! ரசிகர்களுடன் உரையாடிய வைரல் வீடியோ!

பிக்பாஸ் 4 ஆவது சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்களின் அதிக வாக்குகளையும் ஆதரவையும் பெற்று வெற்றிப் பெற்றார் ஆரி அர்ஜுனன்.

இவரது இடத்தை எந்த கொம்பனாலும் நிரப்ப முடியாது… பெருமிதம் கொள்ளும் மும்பை கேப்டன்!

இந்திய ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இந்திய வம்சாவளி வீரர்? அதுவும் 19 வயதில்?

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 19 வயது இளைஞர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு விளையாட தேர்வாகி உள்ளார்.

கடன் தொல்லையால் ஒரு குடும்பமே ரயில் முன்பாய்ந்து தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்!

கொரோனா நேரத்தில் பல குடும்பங்கள் வேலை வாய்ப்பை இழந்து, வாழ்வதற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.

சென்னையில் அடுத்த தலைமுறை இ-பைக்குகள்… துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

சென்னையில் புதிய இ-பைக்குகள், அதை சார்ஜ் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான செல்பி பாயிண்ட் மற்றும் அடுத்த தலைமுறை ஜென் சைக்கிள்கள் போன்றவை இயக்கப்பட உள்ளன.