நான்கு நாட்களில் இரண்டு முறை திருமணம் செய்த தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Thursday,May 03 2018]

காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய தமிழ் படங்களிலும், ஒருசில கன்னட, மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை மேக்னாராஜ். இவரும் ஆக்சன் கிங் அர்ஜூன் அண்ணன் மகன் சிரஞ்சீவியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது 

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி கிறிஸ்துவ மத முறைப்படி திருமணம் செய்து கொண்ட சிரஞ்சீவி-மேக்னாராஜ் ஜோடி, மீண்டும் நேற்று அதாவது மே 2ஆம் தேதி இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் நான்கு நாட்களில் இரண்டு முறை நட்நதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பெங்களூரில் நடந்த இந்து முறைப்படியான திருமணத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் தனது குடும்பத்தினர்களுடன் கலந்து கொண்டு தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இந்த திருமணத்தில் தமிழ், கன்னட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

More News

தேசிய விருதை புறக்கணித்த 'டூலெட்' இயக்குனர் செழியன்: காரணம் என்ன?

சமீபத்தில் தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த ஆண்டு விருது அறிவிப்பில் தமிழக திரைப்பட துறை புறக்கணிக்கப்பட்டதாகவும்

விஜய்யிடம் இரண்டு கதைகள் கூறி காத்திருக்கும் பிரபல இயக்குனர்

'ராம்' மற்றும் 'பருத்திவீரன்' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் ராம், தற்போது தனுஷின் 'வடசென்னை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டின் புதிய உத்தரவு

காவிரி விவகாரம் குறித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் இன்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யுமா?

ரோட்டுக்கடையில் ஆம்லேட் போட்ட பிரபல தமிழ் நடிகர்

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் அட்டகாசமாக தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆனவர் நடிகர் அருண்விஜய்.

பூங்கா உரிமையாளரின் கழுத்தை கவ்வி இழுத்து சென்ற சிங்கம்: அதிர்ச்சி தகவல்

தென்னாப்பிரிக்காவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றின் உரிமையாளரான மைக் ஹோட் என்பவரை அந்த பூங்காவில் உள்ள சிங்கம் ஒன்று கழுத்தை கவ்வி இழுத்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.