என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றிங்கன்னு கூட கேப்பியா? நெட்டிசனை வறுத்தெடுத்த ஃபாத்திமா பாபு..!

  • IndiaGlitz, [Monday,May 15 2023]

நடிகை பாத்திமா பாபு சமூக வலைதளத்தில் தனது ரசிகர்களிடம் உரையாடிய போது கேள்வி கேட்ட ஒரு நெட்டிசனை ’என்ன காண்டம் யூஸ் பண்றீங்கன்னு கூட கேப்பியா? என சரியான பதிலடி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு திரைப்படங்களில் நடித்தவர் பாத்திமா பாபு. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பதும், அவ்வப்போது ரசிகர்களிடம் உரையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ரசிகர்களிடம் உரையாடிக் கொண்டிருந்த போது ’நீங்கள் ஒரு இந்துவை திருமணம் செய்து உள்ளீர்கள், ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு முஸ்லிம் பெயர்கள் வைத்துள்ளீர்களே ஏன்? என்று கேட்டார்.

அதற்கு பாத்திமா பாபு, ‘எங்கள் குழந்தைகளுக்கு அதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, உங்களுக்கு என்ன வந்தது? என்று கூறினார். இதனை அடுத்து அந்த நெட்டிசன் ’இது பொதுமேடை, நான் எதையும் தவறாக கேட்கவில்லை, கேட்க வேண்டும் என்று தோன்றியது ,அதனால் கேட்டேன்’ என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த பாத்திமா பாபு ’ஒரு இந்துவை நான் பள்ளிவாசலில் திருமணம் செய்து கொண்டேன், எங்கள் குடும்பத்தில் யாருக்கும் அதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. பொது மேடை என்றால் என்ன வேண்டுமானாலும் கேள்வி கேட்பாயா? என்ன காண்டம் யூஸ் பண்றீங்கன்னு கூட கேப்பியா? பொது மேடையாம்ல பொதுமேடை’ என்று பதிலடி கொடுத்ததை அடுத்து, கேள்வி கேட்ட அந்த நெட்டிசன் கப்சிப் ஆகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அட்லியின் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்.. 'தளபதி 68' இயக்குனர் பட்டியலில் இருந்து வெளியேற்றமா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68' படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவு செய்யாத நிலையில் இந்த பட்டியலில் இதுவரை இருந்த அட்லி தற்போது வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்க்கு பணமில்லை… இறந்த குழந்தையை பையில் வைத்து 200 கி.மீ பயணம் செய்த அவலம்!

நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இறந்த குழந்தையை சொந்த ஊருக்குக் கொண்டுசெல்ல பணமில்லாமல் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் 200 கி.மீ தூரம் வரை பேருந்தில் பயணம்

'தளபதி 68' படத்தில் திடீர் திருப்பம்.. அஜித்தின் சூப்பர் ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்?

தளபதி விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் 'லியோ' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் விரைவில்

25 ஆண்டுகளுக்கு பின் தாய்மொழியில் மீண்டும் நடிக்கும் ஜோதிகா.. 2 ஹீரோக்கள் யார் யார் தெரியுமா?

நடிகை ஜோதிகா மும்பையில் பிறந்தவர் என்பதால் ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர் என்பது தெரிந்ததே. அவர் பாலிவுட் திரைப்படமான டோலி சாஜா கே ரக்னா'  என்ற படத்தில் கடந்த 1998 ஆம்

ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு.. என்ன காரணம்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட ஃபர்ஹானா திரைப்படத்தின் முக்கிய பிரபலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.