ஒரு இரவுக்கு ஒரு கோடி ரூபாய்: நடிகைக்கு வந்த அதிர்ச்சி அழைப்பு

  • IndiaGlitz, [Friday,February 01 2019]

நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதும் இவற்றை பார்த்து ஒருசிலர் நடிகைகளை பணத்திற்காக அழைப்பதும் அவ்வப்போது நடந்து வரும் சம்பவங்களாக உள்ளது.

அந்த வகையில் சரண் இயக்கிய 'ஆயிரத்தில் இருவர்' படத்திலும் ஒருசில தெலுங்கு படங்களிலும் நடித்த நடிகை சாக்சி சவுத்ரி சமீபத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் ஒரு காட்டமான பதிவை பதிவு செய்துள்ளார். என்னுடைய வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்து எனக்கு ஒரு இரவுக்கு ஒரு கோடி தருவதாக அழைப்பு வந்துள்ளது. இதுபோன்ற அழைப்பை விடுத்தவர்கள் முட்டாள்கள். நான் விற்பனைக்கு அல்ல' என்று பதிவு செய்துள்ளார்.

More News

அஜித்துக்கு நன்றி தெரிவித்த அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்சா என்ற ஆளில்லா விமான வடிவமைப்பு குழுவிற்கு நடிகர் அஜித் ஆலோசகராக பணிபுரிந்தார் என்பது தெரிந்ததே.

'இளையராஜா 75' நிகழ்ச்சி குறித்து சென்னை ஐகோர்ட்டின் முக்கிய உத்தரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள 'இளையராஜா 75' என்ற திரைக்கொண்டாட்டம் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.

சிவகார்த்திகேயன் - நயன்தாரா படத்தின் டைட்டில் தேதி அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயனும், நடிகை நயன்தாராவும், 'வேலைக்காரன்' படத்திற்கு பின் மீண்டும் இணைந்து நடித்து வரும் படம் ஒன்றை இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கியுள்ளார்

விஜய்சேதுபதியின் 'லாபத்தில்' பங்கு பெறும் ஸ்ருதிஹாசன்

கோலிவுட் திரையுலகின் பிசியான நடிகர்களில் ஒருவராகிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது 'மாமனிதன்', சிந்துபாத்' உள்பட ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.

சந்திரபாபு வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபல நடிகர்?

எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இரு ஜாம்பவான்களும் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தபோதே அவர்களுக்கு இணையான புகழை பெற்றவர் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு.