எம்.எல்.ஏ மீது நடிகை போலீஸ் புகார்

  • IndiaGlitz, [Tuesday,December 25 2018]

தெலுங்கு நடிகை அபூர்வா, தெலுங்கு தேச எம்.எல்.ஏ ஒருவர் மீது புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் துணை நடிகையாகவும் கவர்ச்சி நடிகையாகவும் நடித்து வருபவர் நடிகை அபூர்வா. இவர் தனது கணவரை கொலை செய்ய முயற்சி செய்வதாக யூடியூப் சேனல் ஒன்றில் செய்தி வெளிவந்துள்ளதாகவும், இந்த யூடியூப் சேனல் தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ சிந்தாமணேனி பிரபாகரன் என்பவருக்கு சொந்தமானது என்றும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் தன் மீது அவதூறு செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல் மீதும் அதன் உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அபூர்வா தனது புகார் மனுவில் மேலும் கூறியுள்ளார்.

அபூர்வாவின் புகார் மனுவை பெற்று கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

More News

மக்கள் திலகம் எம்ஜிஆர் குறித்து அரிய தகவல்கள்: நடிகர் ராஜேஷ்

மக்கள் திலகம் எம்ஜிஆர் நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில் நடிகர் ராஜேஷ், எம்ஜிஆர் குறித்த சில அரிய தகவல்களை கூறியுள்ளார்.

துருவ் விக்ரமின் 'வர்மா' ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

தமிழ் மட்டும் வெள்ளக்காரன் மொழியா இருந்திருந்தா?...'ழகரம்' டிரைலர் விமர்சனம்

ஈரம், அதிதி, அனந்தபுரத்து வீடு உள்பட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்த நடிகர் நந்தா ஹீரோவாக மீண்டும் நடித்து வரும் திரைப்படம் 'ழகரம்'. தமிழுக்கு மட்டுமே சிறப்பு எழுத்தாக இருக்கும்

விஜய்சேதுபதியிடம் வாழ்த்து பெற்ற நந்திதா-நர்மாதா

விஜய்சேதுபதியுடன் 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' மற்றும் 'இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்களில் நடித்த நடிகை நந்திதா தற்போது 'நர்மதா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் இணையத்தில் வைரலாகும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'

கவுதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து' என்ற அடல்ட் காமெடி திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி இளசுகளின் மாபெரும் வரவேற்பை பெற்றது.