மலையாள நடிகை பாலியல் வழக்கு: காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை

  • IndiaGlitz, [Wednesday,July 26 2017]

பிரபல மலையாள நடிகை ஒருவரின் பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய ஜாமீன் மனு நேற்று கேரள ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடமும் தற்போது விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணை அலுவாலில் உள்ள திலீப் வீட்டில் நடந்தது. அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு அதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையில் போலீசார் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாள நடிகை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பல்சர்சுனிலுக்கு நடிகை காவ்யா மாதவன் பணம் கொடுத்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உங்களை ஏமாத்திக்கிட்டே இருக்காங்க! காயத்ரியிடம் கண்ணீர் விட்ட ஓவியா

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முடிவில் காயத்ரி மற்றும் ஓவியா இருவரும் பிக்பாஸ் வீட்டில் உள்ள கன்பெஃக்ஷன் அறைக்கு சென்று பிக்பாஸ் அறிவுரையின்படி சமாதானம் ஆனார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

உனக்கு இதயமே இல்லையா? அலட்சியப்படுத்திய ஜூலிக்கு அட்வைஸ் செய்த ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு நாளுக்கு நாள் எப்படி ஆதரவு அதிகரித்து வருகிறதோ அதேபோல் ஜூலி மீது நாளுக்கு நாள் வெறுப்பும் அதிகரித்து வருகிறது...

ஓவியாவை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட காயத்ரி! ஜூலியின் நிலை என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் ஜூலி அல்லது காயத்ரி தான் காரணமாக இருக்கின்றார்கள் என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரியும்...

ஃபெப்சியில் இல்லாதவர்களை கொண்டும் வேலை செய்யலாம்: தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி அறிக்கை

கோலிவுட் திரையுலகில் கடந்த சில வருடங்களாகவே தயாரிப்பாளர்களுக்கும் ஃபெப்சி ஊழியர்களுக்கும் இடையே சம்பள பிரச்சனை இருந்து வருகிறது. இந்த பிரச்ச்னை பல சமயங்களில் முற்றி, படப்பிடிப்பையே நிறுத்தும் அளவுக்கு இருந்து வருகிறது...

கீர்த்திசுரேஷை தேர்வு செய்தது ஏன்? விக்னேஷ் சிவன் விளக்கம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் முடிவடையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...