மார்பகம் குறித்து கருத்து தெரிவித்த நபருக்கு பதிலடி கொடுத்த் நடிகை!

இந்த கொரோனா விடுமுறையில் பெரும்பாலான நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் ஒரு சில நடிகைகள் மட்டும் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ரசிகர்கள் கேட்கும் ஏடாகூடமான கேள்விகளுக்கும் சில நடிகைகள் பதிலடி கொடுத்தும் வருகின்றனர். அவர்களில் ஒருவராக நடிகை ஆஞ்சல் அகர்வால் என்பவர் உள்ளார். இவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது குசும்புக்கார நபர் ஒருவர் ’உங்களது மார்பகங்கள் மிகவும் கடினமாக இருப்பதாக’ தெரிவித்துள்ளார்.

இதற்கு அதிரடியாக பதில் அளித்த நடிகை ஆஞ்சல் அகர்வால் ’ஆம் அதை நெருங்குவது கடினம் தான்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த கேள்வி மற்றும் பதிலை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அனைவருக்கும் தெரியும் வகையில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து கேள்வி கேட்ட நபருக்கு கண்டனம் குவிந்து வருவதோடு போல்டான பதில் அளித்த ஆஞ்சலுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

தோசை சுட்டு கொடுத்த அம்மாவை துப்பாக்கியால் சுட்ட மகன்: பரபரப்பு தகவல் 

பசியாக இருக்கும் மகனுக்கு சுடச்சுட தோசை சுட்டுக் கொடுத்த அம்மாவை அவரது மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் இன்று 6,785 பேர் பாதிப்பு, 6,504 பேர் மீண்டனர்: இரண்டுமே புதிய சாதனை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,785 என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமல், சூரி மீன்படித்த விவகாரம்: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகியோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கொரோனா வைரஸ் ஹேர்பின் வடிவத்துக்கு மாறுகிறதா??? சுவாரசியம் நிறைந்த ஆய்வுத் தகவல்!!!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் வேகத்தை விட அதிவேகமாக அதன் தன்மை மற்றும் மரபணு போன்றவை மாற்றம் அடைந்து வருகின்றன என்பதை The Lancet ஆய்வு இதழ் எடுத்துக் காட்டியிருந்தது.

லாக்டவுனால் அதிகரித்த பாலியல் உபகரணங்கள் விற்பனை: தமிழகத்தில் படுஜோர் என தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா உள்பட சுமார் 200 நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு நாட்களில் உலகம் முழுவதும் பாலியல் உபகரணங்கள்