ரசிகரின் வேண்டுகோளை ஏற்று டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

  • IndiaGlitz, [Friday,April 17 2020]

கொரொனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் திரைப்பட நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட கலைஞர்கள் அனைவரும் வீட்டில் சும்மா இருக்கும் நிலையில் தங்களது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தும், விதவிதமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டும் வருகின்றனர்

இந்த நிலையில் இந்தி மற்றும் ஆங்கில நடிகையான ஆஞ்ச்சால் அக்ரவால் என்பவர் சமீபத்தில் ரசிகர்களிடம் சமூகவலைதளத்தில் உரையாடியபோது ஒரு குறும்புக்கார ரசிகர் மேலாடை இல்லாத புகைப்படத்தை அனுப்பும்படி கூறினார். இந்த கோரிக்கையை உடனே ஏற்று அவருக்கு அனுப்புவதாக கூறிய நடிகை ஆஞ்ச்சால் அக்ரவால், பேண்ட் மட்டும் அணிந்த பாதி புகைப்படத்தை அனுப்பி அவரை கலாய்த்து உள்ளார்

நடிகை ஆஞ்ச்சால் அக்ரவால் இந்த வித்தியாசமான பதிலடி அனைவரையும் கவர்ந்துள்ளதோடு, அவர் பதிவு செய்த இந்த பாதி அளவு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

More News

ஊரடங்கிற்கு பின் இதை முக்கியமாக கவனியுங்கள்: யோகிபாபு அறிவுரை

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள் ஆகியவை மூடப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்னர்

ஊரடங்கு உத்தரவால் ஊருக்குள் வரும் காட்டு விலங்குகள்: செங்கல்பட்டு பகுதியில் பதட்டம்

காட்டு விலங்குகள் வாழும் பகுதியை மனிதன் ஆக்கிரமித்த நிலையில் தற்போது இந்த நிலைமை தலைகீழாகி ஊருக்குள் காட்டு விலங்குகள் வலம் வரத் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடிகை காஜல் அகர்வால் செய்த மிகப்பெரிய நிதியுதவி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்களுக்கு, நலிந்த நடிகர்களுக்கு என பல்வேறு தரப்பினர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது

கொரோனா பரபரப்பிலும் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்: 3 பேர் கைது

உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் கொரோனா வைரசால் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே கொரோனவுக்கு எதிராக மீம்ஸ்களும், கொண்டாட்டங்களும் நடந்து வருவது

காஜல் அகர்வாலிடம் உதவி கேட்ட 'பீட்டா இந்தியா'

இந்தியாவில் விலங்குகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் 'பீட்டா இந்தியா' என்ற அமைப்பு தற்போதைய கொரோனா ஊரடங்கு நேரத்தில் தெருவில் உணவின்றி நடமாடி வரும் நாய் உள்ளிட்