மறைந்த நடிகர் சேதுராமனின் மகள் இவ்வளவு வளர்ந்துவிட்டாரா? முதல்முறையாக வெளியான புகைப்படம்

'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகர் சேதுராமன் கடந்த 2020 ஆம் ஆண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் மரணம் அடைந்தார். அவரது மரணம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மறைந்த நடிகர் சேதுராமன் ஒரு டாக்டர் என்பதும் அவர் மரணமடைந்தபோது அவருடைய மனைவி உமா என்பவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சேதுராமன் - உமா தம்பதிக்கு ஒரு மகள் இருந்த நிலையில் சேதுராமன் இறந்த பின்னர் மகன் பிறந்ததால், சேதுவே மகனாக பிறந்துள்ளதாக உமா நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் உமா சேதுராமன் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் தனது இரண்டு குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் சேதுராமனின் மூத்த மகள் நன்றாக வளர்ந்து உள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். தனது இரண்டு குழந்தைகளுடன் உமா சேதுராமன் இருக்கும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


 

More News

இந்த வாரம் டபுள் எவிக்சன்.. வெளியேறுவது இவங்க ரெண்டு பேர் தானா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இதுவரை ஏழு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதும் ஜி பி முத்து தானாகவே வெளியேறி விட்டார் என்பதும் தெரிந்ததே. 

விக்ரமன் கொடுத்த டாஸ்க்கை செய்து காட்டிய அசீம்.. வைரல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் விக்ரமன் கொடுக்கும் டாஸ்க்கை அசீம் அசத்தலாக செய்து காட்டிய காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

'தீ தளபதி' பாடலில் நடிக்க சிம்பு வாங்கிய சம்பளம் எவ்வளவு? ஆச்சரிய தகவல்

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தில் சிம்பு 'தீ தளபதி என்ற பாடலை பாடியுள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் அவர் நடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித், விஜய்யுடன் நடித்த காமெடி நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

அஜித் விஜய் உள்பட பல முக்கிய நடிகர்களுடன் நடித்த பிரபல காமெடி நடிகர் காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

'வணங்கான் ' டிராப் ஆனதால் சூர்யா எடுத்த அதிரடி முடிவு?

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த 'வணங்கான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மட்டுமே முடிவடைந்த நிலையில் திடீரென இந்த படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.