கே.பாலசந்தர் அறிமுகப்படுத்திய பிரபல நடிகரின் தந்தை காலமானார்

  • IndiaGlitz, [Wednesday,November 09 2016]

கே.பாலசந்தர் இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் அறிமுகமாகி தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகர் ரமேஷ் அரவிந்தின் தந்தை நேற்று காலமானர். இந்த தகவலை ரமேஷ் அரவிந்த் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தந்தை கடைசி விருப்பமாக கண்தானம், உடல்தானம் செய்ய விருப்பம் தெரிவித்ததாக ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளார். இந்த செயல் தனக்கு மட்டுமின்றி அனைவருக்குமே ஒரு உதாரணமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரமேஷ் அரவிந்த் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினர்களுக்கும் கோலிவுட் மற்றும் கன்னட திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர். ரமேஷ் அரவிந்த் தந்தை அவர்களின் ஆன்மா சாந்தியடைய நாமும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

More News

பிரதமரின் அறிவிப்பை அன்றே சொன்ன ரஜினி படம்

கருப்புப்பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி அறிவித்துள்ள ரூ.500, ரூ,1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை இன்று ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ்-செளந்தர்யா ரஜினி படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல நடிகர் தனுஷ் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட போகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பிரதமரின் அறிவிப்புக்கு தலைவணங்குகிறேன். ரஜினிகாந்த்

பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு முதல் .500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அதிரடியாக அறிவித்தார்.

நா.முத்துகுமார் மகனுக்கு மரியாதை செலுத்திய 'தேவி' படக்குழுவினர்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி' திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது...

குபீர்ன்னு பிறந்த குபேர பிள்ளை நந்தகோபால். வடிவேலு

விஷால் ,தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது என்பதை அறிவோம்...